நமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்!
இன்றோடு எட்டாவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-NRC-NPR க்கு எதிராக பெண்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் போராட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் துச்சமாக மதித்து விவாதிக்கவே மறுத்தனர். சட்டமன்றக் கூட்டத் தொடரே...