செய்தி

காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.

30 Jan 2024

காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்...

புதுக்கோட்டை பாடகர் பிரகாஷ் மீதான சாதிய கொலைவெறி தாக்குதல் – கள அறிக்கை

01 Dec 2023

கடந்த நவம்பர் 12.11.23 தீபாவளி தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆயப்பட்டி அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் பாடகர் பிரகாஷ் (27) என்பவர் மீதான சாதிவெறி கொலைவெறித் தாக்குதலானது வன்கொடுமையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.  ஆயப்பட்டி அருகே கீழ தொண்டைமான் ஊரணி...

மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு

27 Oct 2023

வணக்கம். நேற்று அக்டோபர் 22, கோவையில் காலை 9:30 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை ”மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு” சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு காந்திபுரத்தில் 100 அடி சாலை, 4 வது தெருவில் பாத்திமா சர்ச்...

சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

நாங்குநேரி சாதிவெறித் தாக்குதல் – தேனி, நெல்லை சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

20 Aug 2023

ஊடக செய்தி நாள் : 19.08.2023 சனிக்கிழமை மாலை  4 மணி, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 23.07.2023 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...

திமுக அரசே!  அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!

06 Aug 2023

    தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...

எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

25 Jul 2023

கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...

சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்: 

13 Jul 2023

செய்தி அறிக்கை 09.7.23 கடந்த 08.7.23 அன்று சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சாதி ஆணவக்கொலை – குற்றங்களைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு இணையர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான 11 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவும், அரசாணை...

பாசிசச் சட்டங்கள் – ஊபா ( UAPA ), என்.ஐ.ஏ. ( NIA)

11 Jul 2023

கண்டனக் கருத்தரங்கம் – செய்தி அறிக்கை மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான தோழர் பாலன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் தோழர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ) செந்தாரகையில் மாநிலச் செயலாளர் தோழர் மனோகரன், மக்கள் ஜனநாயக...

1 2 3 16
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW