இஸ்லாமியர்களுக்காக முதலில் போராடப் போகும் திரு ரஜினிகாந்துக்கு சில கேள்விகள்…
சில கட்சிகளும் மதக் குருமார்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அதனால் பீதியடைந்து அவர்கள் போராடுவதாக சொல்கிறீர்கள். இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக வீதியில் இறங்கி போராடுகிறார்களே, அவர்கள் அறியாமையில் போராடுவதாகவா எண்ணுகிறீர்கள்? அப்படி அறியாமையால் போராடும்...