சர்வதேச பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மோடி அரசின் கையாலாகாத்தனம்

29 Apr 2021

அதிகார ஆணவப்போக்காலும் அதீத அலட்சியத்தாலும் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிய ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல் ஆட்சியாளர்கள் தங்களது தோல்வியையும் இயலாமையையும் மறைக்க இயலாதவர்களாக விமர்சனங்களைக் கண்டு தற்போது செய்வதறியாது விக்கித்து போயுள்ளார்கள். இந்தியாவில் கரோனா இரண்டாம்...

கொரோனா தடுப்பூசி நிறுவனங்களின் வணிகக் கொள்ளையும் மோடியால் நட்டாற்றில் விடப்பட்ட நாட்டு மக்களும்

27 Apr 2021

கொரோனா தடுப்பூசி போட்டோருக்கான டிஜிடல் ஒப்புகைச் சீட்டில் தனது படத்தை அச்சிடக் காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதில் காட்டவில்லை என்பதே பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கிற விமர்சனமாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ செவிடன்...

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவருமான திரு ரிசாத் பதியுதீன் கைது – மியான்மர்மயமாகும் இலங்கை அரசியல்

27 Apr 2021

ஏப்ரல் 24 சனிக்கிழமை அன்று அதிகாலை 2:30 மணிக்கு அகில  இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரிசாத் பதியுதீன் அவரது வீட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர்...

தமிழக அரசே, அரசியல் கட்சிகளே! காவி – மோடி கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்கும் சதி திட்டத்திற்கு துணை போகாதீர்!

26 Apr 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம் ஆடு மழையில் நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்! நச்சுக் காற்றைப் பரப்பிய ஸ்டெர்லைட் ஆலை மூச்சுக் காற்றைக் கொடுக்கிறதாம்!  கொரோனா இரண்டாவது அலையை தில்லி, குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் மருத்துவ...

ஸ்டெர்லைட் மரண ஆலையை மீண்டும் திறப்பதா? தமிழக அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அறிவில் பஞ்சமா ? அறிவியல் அறிவில் பஞ்சமா?

26 Apr 2021

ஒப்பற்ற முத்துநகர் எழுச்சிப் போராட்டத்தில் களப்பலியான  ஈகியர்களின் தியாகத்தின்  விளைவாக மூடப்பட்ட வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைய பேரிடர் சூழலில் ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என்ற ஆளுவர்க்க கருத்துருவாக்க நாடகத்திற்கு திமுக,இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட  தேர்தல் கட்சிகள் முற்றிலும் இரையாகிவிட்டன,எத்தனை உயிரை...

மக்களை மடிய விட்டு பிணக் காட்டை ஆட்சி செய்கிறது மோடி அரசு

25 Apr 2021

கொரோனா முதல் அலை தாக்குதலில் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியானதை கண்டு வெம்பிய நாம் இன்று அதன் இந்திய பதிப்பிற்கு சாட்சியாகிவிட்டோம். தற்போதைய இரண்டாம் அலையில் பெருந்தொற்று அதிகரிப்பால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை இதோடு தடுப்பூசி...

கொரோனா புதிய அலை, முழுமுடக்கம் தேவையற்றது, உள்ளூரளவிலான கட்டுப்பாடுகளை அமலாக்கு!

20 Apr 2021

நாடெங்கும் கொரோனா புதிய அலை ஒரு மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்க்காற்று, ரெம்டெசிவர், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாக்குறை என அரசின் தயாரிப்பின்மை மிக அப்பட்டமாக தெரிகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை  ஒழுங்குபடுத்துவதில் அரசு காட்டிய அலட்சியம் பெருந்தொற்றின் தீவிரப் பரவலாக...

பாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.

08 Apr 2021

மார்ச் 13 அன்று மதுரை மண்டல மக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் மதுரை வடக்கு, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாசக எதிர்ப்பு பரப்புரை திட்டமிடப்பட்டது. மார்ச் 19 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் தெய்வம்மாள் மதுரை வடக்கு தொகுதியிலும், குறிஞ்சியர் மக்கள்...

ஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு !

06 Apr 2021

கடந்த சனவரி 20 அன்று சுமார் 70 அமைப்புகள் ஒன்றுகூடி “தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்ற முழக்கத்தை அறிவித்தன. இதன்மீது ஏற்பட்ட விவாதத்திற்குப் பின் ஒருங்கிணைந்த அமைப்புகள் “மக்கள் இயக்கங்கள்” என்ற...

என்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா?

15 Mar 2021

2014 இல் பாசக ஆட்சி அமைத்ததிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அவை அனைத்தின் மீதான கோபமும் சேர்ந்துகொள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தவுடன் நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொதித்து எழுந்து போராடக் கண்டோம். குடியுரிமை திருத்த்ச சட்டம்(CAA), தேசிய...

1 17 18 19 20 21 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW