சர்வதேச பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மோடி அரசின் கையாலாகாத்தனம்
அதிகார ஆணவப்போக்காலும் அதீத அலட்சியத்தாலும் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிய ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல் ஆட்சியாளர்கள் தங்களது தோல்வியையும் இயலாமையையும் மறைக்க இயலாதவர்களாக விமர்சனங்களைக் கண்டு தற்போது செய்வதறியாது விக்கித்து போயுள்ளார்கள். இந்தியாவில் கரோனா இரண்டாம்...