ஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!”
“ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!” —————————– இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல! நிலம், நீர், காற்று, கடல்...