“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) வின் 2 வது மாநாடு, 23,24 தஞ்சை 24
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) வின் 2 வது மாநாடு, 23,24 தஞ்சை 24
2 வது மாநாடு, 23,24 தஞ்சை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) வின்
– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர். வாஞ்சிநாதன் தூத்துக்குடி போராட்ட வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1996 தொடங்கி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...
சூன் 20, 2018 அன்று காலை மாதவரம் சுடுகாட்டில் தோழர் அண்ணாதுரை நினைவிடத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மற்றும் சதீஸ், சிரீராம், கண்ணன் உள்ளிட்ட...
#மாதவரம்_சென்னை_20_06_2018 தோழரே! தலைவரே! அண்ணா! எமது செவ்வணக்கம்! நாம் விரும்புவதெல்லாம் நடப்பதில்லை. அண்ணா உமது விருப்பம் மேலும் மேலும் உதிரிகளாகப் பிரிந்து கிடக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். வலுவான ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சிவப்பு அரசியலை வலுப்பெறச் செய்ய வேண்டும்...
(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும்...
‘ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை. #மதுரை_13_06_2018