செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு!
எடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம்! தமிழக மக்களே! அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம்! செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர்...