செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு!

10 Sep 2018

எடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம்! தமிழக மக்களே! அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம்! செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர்...

ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு !

31 Aug 2018

ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

30 Aug 2018

#மதுரை_30_08_2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்றார்.. உடன்   தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப் தமிழ்ப்புலிகள் தலைவர் தோழர்...

சோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

28 Aug 2018

#மதுரை_வாடிப்பட்டி_28_08_2018_ #சோசலிசத்_தொழிற்சங்க_மையம் #கண்டன_ஆர்ப்பாட்டம் உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பாண்டி தலைமையில், வேன் சங்கத் தலைவர் தோழர் செந்தில், செயலாளர்கள் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர். #தமிழ்த்தேச_மக்கள்_முன்னணித்_தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். சோசலிசத் தொழிற்சங்க மையத் தலைவர்...

தமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு

27 Aug 2018

#திருச்சி_27_08_2018 தமிழ்நாடு வண்ணார் பேரவை – தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி திருச்சி மாவட்டக்கிளை சார்பில் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் ச.செந்தில்குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர்  தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர்...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...

எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது....

 காவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்!  – செந்தில்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம்...

நீட் – சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்  –  ஸ்ரீலா   

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   மே – ஜூன் மாதங்கள் வந்தால் உயர்கல்வி அறிஞர்களின் கவனம் தென்கொரியா மீதும் சீனா மீதும் குவிவது வருடாந்திர சடங்காகவே மாறியுள்ளது. தென்கொரிய ‘சுன்னியூங்’  (கல்லூரி அறிவுத்திறன் நுழைவுத் தேர்வு) நடைபெறும் நாளன்று, போக்குவரத்து நெரிசலைத்...

வட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) தற்காப்புவாத கொள்கையானது, வர்த்தகப் போர் அல்லது நாணயப் போருக்கு இட்டுச் செல்லுமானால்; உலக வர்த்தகம் சரியும்,முதலீடுகள் வெளியேறும். இப்போக்கு வளர்ந்துவருகிற அனைத்து நாடுகளில் உறுதியற்ற சூழலை உருவாக்கும் என முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த்...

1 71 72 73 74 75 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW