பதின்மூன்று நாட்களாய் தொடருகிறது இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம். சங்க செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் நாள் 2 தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்புமும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். பணி...
* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! ————————— “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு,...
இன்று காலை நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிரசலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பாக தமிழக நிலம் – நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நாகை மாவட்ட செயலாளருமான தோழர் இரணியன் தலைமையில் வேதாந்தா ...
தஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது...
#மதுரை_01_10_2018_ஏழு_தமிழர்_விடுதலை மனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்
#மதுரை_30_09_2018 அன்று தமிழக மக்கள் சனநாயகக் கட்சி – மதுரையில் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை
காவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்! கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்!மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்!என்ற முழக்கத்தில். கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு...
#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம்! மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
“தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு” வேதாந்தா நிறுவனம் விருப்பப்படி நியமிக்கப்பட்டக் குழு என்பதை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும்! அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடகமே! மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைத் தேவையா என்பது...