நவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்

01 Nov 2018

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் கொண்டு வரப்பட்டது.  அதன்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு  என சென்னை  மாகாணம் பிரிக்கப்பட்ட நாள் இன்று....

சேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை

29 Oct 2018

கொலையாளி தினேஷ், மனைவி குடும்பத்தின் கூட்டு முயற்சியில் ராஜலட்சுமி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி தினேஷ் சைக்கோ அல்ல, திசை திருப்பல். மனைவி சாரதாவை கைது செய்ய வேண்டும்! …………………………………………….. 28.10.18 காலை, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பெண்கள்...

இந்திய அரசே! சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு! சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு!

28 Oct 2018

இந்திய விரிவாதிக்க நலனில் இருந்து ஈழத் தமிழர் வாழ்வைப் பகடைக் காயாக உருட்டி விளையாடாதே! தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஏற்று நட!   அக்டோபர் 27 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் பொறுப்பில் இருந்து...

ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்!

25 Oct 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்...

முல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

25 Oct 2018

” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கேரள...

பாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்

21 Oct 2018

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI,  ராயல் என்பீல்ட்,  யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Oct 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகிவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான...

‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்

10 Oct 2018

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார். ‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு...

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

09 Oct 2018

ஆபாச ஆளுனரே! அடிமை எடப்பாடியே! பதவி விலகு போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆள் தூக்கி சட்டங்களில் பல்வேறு இயக்க தோழர்கள் கைது. முக நூல் பதிவிற்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பத்திரிக்கையில் எழுதுவதற்கும், கருத்துரிமை மறுப்பென தொடர்ந்து ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்  அடிமை...

1 68 69 70 71 72 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW