கஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே! விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

22 Nov 2018

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்; அதற்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தில்லிக்கு விரைவாக சென்று இடர்மீட்புத் தொகை என்று  15,000 கோடியை ரூபாயைக் கேட்டால், திரும்பி வரும் போது...

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்!

22 Nov 2018

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக்கூடாதெனவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இடர் மீட்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த ஆறு நாட்கள் திருத்துறைப்பூண்டியில் தங்கி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்,...

பசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி ! புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா?

21 Nov 2018

கஜா புயல் பேரிடர் – 3 – மறுசீரமைப்பும் நிவாரணமும் புயலுக்கு முந்தைய நாள் பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்து விவரித்த அரசின் பம்மாத்து புயல் விடிந்த காலையில் நொறுங்கிப் போனது. இப்பொழுது மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும்...

சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் ! அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் !

21 Nov 2018

கடந்த 5.11.2018 அன்று அரூர், சிட்லிங் கிராமத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சௌமியா உள்ளூர் காமகொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 10.11.2018 அன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும்  குற்றவாளிகள் யார் எனத் தெரிந்தும் காவல்துறை கைதுசெய்யாமல் தப்பிக்கவைத்தது. இதனை மூடி மறைத்ததுடன், சௌமியாவை மருத்துவ பரிசோதனைக்கு...

கொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!

21 Nov 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை 20.11.2018 –—————————— ————– தோழர்களே, ஊடக நண்பர்களே, இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சிட்லிங் கிராமத்திலுள்ள சௌமியாவின் வீட்டில் நுழைந்து காவல் ஆய்வாளர் லட்சுமி சோதனை என்கிற பெயரில் அராஜகம் செய்துவருகிறார். எவ்வித அனுமதியும்...

கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !

20 Nov 2018

கஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப்...

என்ன தப்பு செஞ்சேன் 

20 Nov 2018

ஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த பட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த கேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ ஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட ஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க யாருக்கும் தெரியாத...

சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

19 Nov 2018

நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரும் சாதி ஆணவப்படுகொலை ! தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?                                                 கண்டன ஆர்ப்பாட்டம்...

நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ  காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும்  சாதி ஆணவப் படுகொலை !

18 Nov 2018

கண்டன ஆர்ப்பாட்டம் 19.11.2018, திங்கள் மதியம் 3 மணி, பெரியார் சிலை அருகில், சிம்சன்,அண்ணா சாலை, சென்னை    தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?  ...

கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!

18 Nov 2018

 ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்! புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக  நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...

1 66 67 68 69 70 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW