சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

26 Sep 2018

சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்

26 Sep 2018

#மதுரை_23_09_2018_PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம் பங்கேற்றோர்: தோழர் மு.முகம்மது அலி ஜின்னா பொதுச்செயலாளர், PFI தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் முரளி பொதுச்செயலாளர், பி.யூ.சி.எல் தோழர் ஹென்றி டிஃபேன்...

தண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்

25 Sep 2018

கோவை மாநகர குடிநீர் விநியோக கட்டமைப்பை சூயெஸ் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ள செய்தியானது அந்நிறுவனத்தின் இணையத்தில் பெருமையாக வெளியிடப்படுள்ளது.ஓராண்டு கால திட்ட ஆய்வு,நான்காண்டுகால திட்ட நடைமுறையாக்கம் அதன் பிறகான 22 ஆண்டு பராமரிப்பு என 27...

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன ?

24 Sep 2018

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த  demonetisation, பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா, 700 கிளைகள் மூடல், பல லட்சம்  கோடி வாரா கடன், இமாலய தோல்வியில் முடிந்த பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்...

பசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்

24 Sep 2018

நீண்ட காலமாக உலக நாடுகள் பழுப்புப்  பொருளாதாரத்தையே  கடைபிடித்து வந்த நிலையில், அது வெறும் குறுகிய கால இலாபநோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததால், நீண்டகால இலாபத்தை அடைவதற்கு மாற்றுப் பொருளாதாரத்தை நோக்கியத் தேடலைத் தொடங்கின. அந்த சமயத்தில், நிலைத்த வளர்ச்சியை...

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்

23 Sep 2018

#திருவாரூர் மாவட்டம் #குடவாசல் வட்டம் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் #தமிழ்நாடு_மாணவர்_இயக்கம் எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி...

சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?

18 Sep 2018

  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்து லெனின் சிலையை உடைத்தார்கள். இங்கு இன்னும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால், பெரியார் சிலைகளை இழிவுப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வரலாற்றில் சிலைகளை உடைப்பது, இழிவுபடுத்துவது என்பது வெறும் அடையாளம் அல்ல. ஓர் ஆட்சியின் தொடக்கமாகவோ...

தருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்?

15 Sep 2018

செப் 12 மார்க்சிய லெனினிய தோழர்பாலனின் நினைவுநாள்.நினைவுநாளன்று தருமபுரி மாவட்டம்நாய்க்கன்கோட்டையில் உள்ள அவரதுசிலைக்கு வீரவணக்கம் செலுத்தசென்ற 80 பேர் மீது வழக்கு. அந்தநினைவு நாள் ஏற்பாட்டிற்காகசுவரொட்டி ஓட்டிய தோழர்கள் ரமணி,சித்தானந்தம், வேடியப்பன்,ராமசந்திரன் ஆகியோர் சிறையில்அடைப்பு. சிறையிலடைக்கப்பட்டஅனைவரும் மார்க்சியலெனினியர்கள். இந்தநாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம்,அண்ணாநகர்,...

விநாயகர்_சதுதர்த்தியின்_பேரால்_காவி_பயங்கரவாதிகளின்_கலவரத்தை_முறியடிப்போம்!

13 Sep 2018

தாங்கள் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்குவதன் மூலம் இந்துக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.- இந்து முன்னணி காவிக் கும்பல் முன்னெடுத்து வருகிறது. வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி தமிழ்நாட்டில் வீட்டிற்குள் கடைப்பிடிக்கப்பட்டு மூன்றாம் நாள் ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கப்பட்டு...

புரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே!

10 Sep 2018

#புரட்சிகர_இயக்கங்கள்_இணைந்து_இயங்கினால்_அச்சமா_தர்மபுரிக்_காவல்துறையே! காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட மா – லெ தோழர் பாலன் நினைவேந்தல் செப் 12 அன்று தர்மபுரி – நாய்க்கன் கொட்டாயில் நடத்துவது வழக்கம். பிரிந்து தனித்தனியாக இயங்கும் தோழர்கள் தங்கள் அமைப்புகள் சார்பில் தனித்தனியாக தோழர்கள் அப்பு –...

1 70 71 72 73 74 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW