உயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே?

28 Aug 2020

ஆகஸ்ட் 28. 2011 – பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் இடுவதைத் தடுப்பதற்காக தோழர் செங்கொடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நாள். தன்னுடைய ஈகத்தால் வரலாற்றில் இந்நாளை நினைவுக்குரிய நாளாக மாற்றிவிட்டார். ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. தமிழக அரசு...

ஊரடங்கு தீர்வேயல்ல, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்து! பொதுப்போக்குவரத்தை துவங்கு, ஊரடங்குக்கு முடிவு கட்டு!

18 Aug 2020

மதுக்கடைகளைத் திறக்கலாம், ஆனால் பொதுப் போக்குவரத்துக் கூடாதாம்! ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடலாம். அரைசாண் வயிற்றுப் பிழைப்புக்காக மக்கள் பேருந்தில் பயணிக்க முடியாது! நாளொன்றுக்குப் பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடி்க்கணக்கானோர் வாழவழியென்ன? உயிரிருக்கும் வரை வயிறிருக்கும். வயிறு இருக்கும்...

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி

14 Aug 2020

வனத்துறைக் காவலில் மரணமடைந்த அணைக்கரை முத்து படுகொலைக்கு நீதி வழங்குக!  குற்றவாளிகளைக் கைது செய்க! அறிவிக்கப்பட்ட 10 லட்சம் இழப்பீட்டை உடனே வழங்குக! வேலை வழங்க உத்திரவாதமளித்ததை அமலாக்குக! தென்காசி மாவட்டம், வாகைகுளம் கிராமத்தை சார்ந்த விவசாயி அணைக்கரை முத்து 22.7.2020...

இந்துத்துவ பாசிச மோடி அரசின் ஏகாதிபத்திய நலனுக்கான தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!! இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 14-08-2020

14 Aug 2020

நடுவண் ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவப் பாசிஸ்டுகள் பொதுமுடக்க காலத்தில் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வித் துறையிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம்...

மூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்!

09 Aug 2020

மூணார் மண்சரிவில்  புதைந்து உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிளாலர்களுக்கு சோசலிச தொழிலாளர் மையம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது. மூணாரில் இருந்து சுமார் 20 கிலேமீட்டர் தொலைவில் உள்ள பெட்டிமுடியில் டாடா நிறுவனத்தின் கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் (எஸ்ட்டேட் எண்-30)...

150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே! தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே!

09 Aug 2020

நாடு முழுவதிலும் கொரோனாவைக் காரணம் காட்டி  புகழ்மிக்க, பாரம்பரியமான காய்கறிச் சந்தைகள், கடைவீதிகள், பஜார்கள் என்பவற்றை மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், நெடுஞ்சாலை துறையினர் இடமாற்றம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பெருவணிக நிறுவனங்களின்  நலனுக்காக சாலையோர வியாபாரிகளை, தள்ளுவண்டி கடைகளை, சிறு...

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020  ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்! – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020

02 Aug 2020

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 ஆனது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாக, 1990 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமய,...

EIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு

31 Jul 2020

கடந்த இரண்டு மாதங்களாக சிலர் மட்டுமே பேசிவந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவுச் சட்டம் 2020 மீதான விவாதம் தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா என்பவர் வெளியிட்ட விளக்கக் காணொளியானது ஒரு சில நாளிலேயே பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருக்கிறது....

தேசியக் கல்விக் கொள்கைக்கு அவசர ஒப்புதல் தருவதா? கல்விப்பறிப்புக் கொள்கையை அமலாக்காதே!

29 Jul 2020

–  தமிழ்த்தேச மக்கள் முன்னனியின் கண்டன அறிக்கை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கொரோனா பேரிடர்  காலத்தில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடியின் அமைச்சரவை இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவால் இரண்டாண்டுக்கு...

தென்காசி மாவட்டம், வாகைக்குளம் விவசாயி அணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!

29 Jul 2020

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (70) வனத்துறையினரால் 22.07.2020 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் இழுத்துச் செல்லப்பட்டு, அன்று இரவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக...

1 38 39 40 41 42 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW