கொரோனா தடுப்பு ஊரடங்கை அமுல்படுத்த துணை இராணுவ படை தேவையற்றது, வருகையை நிறுத்து! புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்து! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை – 30-3-2020.

30 Mar 2020

கொரோனா கொள்ளைநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சமூக விலக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலான மக்களும் ஏற்று சுயக்கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் கடைபிடித்து வருகிறார்கள். மேலும்  ஊரடங்கு அமல் படுத்தி விட்டு மக்களிடம்  அத்தியாவசிய பொருட்களை தேவைகளை  அரசு...

கொரோனா ஒரு சுகாதார நெருக்கடி மட்டும் அல்ல, முதலாளித்துவத்தின் நெருக்கடியும் கூட

30 Mar 2020

2001 ல், பூகம்பத்தால் குஜராத் ஆயிரக்கணக்கான உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .100 கோடியைப் பாதிக்கப்பட்ட பூஜ் நகரில் உள்ள ஜி.கே. பொது மருத்துவமனையை மீண்டும்...

தமிழக அரசே! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டு! ஊரடங்கு சரிபார்த்தலைக் காவல்துறையிடமிருந்து, பொதுநல சக்திகள் கைகளுக்குமாற்று!

30 Mar 2020

கொரோனா ஆபத்து! நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், மார்ச் 31 வரை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 14 வரை என இந்திய ஒன்றிய அரசு திடீரென அறிவித்தது நாட்டு மக்களுக்கு...

கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ பகுதி 3 (Corono Virus:The Hammer and the Dance)

29 Mar 2020

(முதல் பகுதியில் உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்தும்,பல்வேறு நாடுகள் மேற்கொண்ட கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளையும்  பார்த்தோம்.மேலும் “எதுவும் செய்யாதிருத்தல்” எனும் முதல் வாய்ப்பை தேர்வு செய்தால் என்ன ஆகும் எனப் பார்த்தோம்.இரண்டாவது பகுதியில் நோயாற்றுதல் உக்தி மற்றும் அடக்குதல் உக்தியின்...

கொரோனா இன்று கொல்லும், அரசின் கொள்கைகள் தொடர்ந்து கொல்லும்!

29 Mar 2020

அனைவருக்குமான மருத்துவ சேவை (universal health care) வழங்கிடு அனைவருக்குமான அடிப்படை ஊதியத்தை (universal basic income) வழங்கிடு! அரசியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தாதே! (stop draconian measures) ஆங்கிலத்தில் ’pandemic’ என அழைக்கபடும் உலகுதழுவிய கொள்ளை நோயாக கொரோனா பரவி வருகிறது. டிசம்பர்...

கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ – பகுதி 2

28 Mar 2020

(சென்ற பகுதியில் உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்தும் ,பல்வேறு நாடுகள் மேற்கொண்ட கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளையும்  பார்த்தோம்.மேலும் “எதுவும் செய்யாதிருத்தல்” எனும் முதல் வாய்ப்பை தேர்வு செய்தால் என்ன ஆகும் எனப் பார்த்தோம்.தற்போது நம்முன்னுள்ள அடுத்த இரு வாய்ப்புகள் குறித்தும்...

“எங்களை யார் பாதுகாப்பார்கள்?”: தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்

26 Mar 2020

ஒரு பொதுசுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைப் பற்றி புகார் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை (23 மார்ச் 2020) மாலை, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்....

‘கொரோனா கொள்ளைநோய் விரைவில் முடிவடையும்’ சீனாவில் நோய்த் தாக்கத்தின் போக்கை முன்னறிவித்த நோபல் பரிசு பெற்ற அறிஞர் மைக்கல் லெவிட்

26 Mar 2020

2013 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க உயிர் இயற்பியலாளர் (biophysicist) மைக்கல் லெவிட், கொரோனா குறித்து அமெரிக்க பத்திரிகை (Los Angeles Times) பின்வருமாறு கூறியிருக்கின்றார்,  “கொரோனா கொள்ளைநோய்’யின் மோசமான கட்டத்தை உலகம்  ஏற்கனவே கடந்துவிட்டது. கொரோனா...

கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் (Corono Virus:The Hammer and the Dance)

26 Mar 2020

(இந்தக் கட்டுரையானது “கொரோனா வைரசுக்கு எதிராக நாம் ஏன் செயாலாற்ற வேண்டும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக தாமஸ் பியுயோ எழுதியுள்ளார். இவரது முந்தைய கட்டுரையை சுமார் நான்கு கோடி மக்கள் படித்துள்ளார்கள்,சுமார் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கட்டுரையை சென்ற வாரம்...

ஏன் இந்தியாவின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது ?

26 Mar 2020

நாம் தவறான தொற்று எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையோ  பரிசோதனை விவரங்களில் மட்டுமே உள்ளது மார்ச் 23 ஆம் தேதி அளவில், இந்தியாவில் 415 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு 9 கொரோனா தொற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது....

1 37 38 39 40 41 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW