கருத்து

உள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…

30 Jun 2018

30.6.1997 – மேலவளவு சாதி ஆதிக்க எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்ட நாள். மேல், கீழ் என்கிற சாதிய அடுக்கு உடையாமல், இறுக்கமாக இயங்கும்  இந்திய கிராமப்புற நிலவுடமை வட்டார அமைப்பில் சுயமரியாதையும், சம அதிகார அந்தஸ்தும் பட்டியலின மக்கள் அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் !

29 Jun 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தோழர் தமிழ்மாந்தன் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஈகியருக்கு 30-06-18 அன்று அஞ்சலிப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையால் மறுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி கோரிய மனுவிற்கு தூத்துக்குடி காவல்துறை வழக்கம்...

எடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து!

21 Jun 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர். வாஞ்சிநாதன் தூத்துக்குடி போராட்ட வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1996 தொடங்கி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...

ஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள்! காலம் உன் பேர் சொல்லும்! தோழரே எனது செவ்வணக்கம்!

20 Jun 2018

 #மாதவரம்_சென்னை_20_06_2018 தோழரே! தலைவரே! அண்ணா! எமது செவ்வணக்கம்! நாம் விரும்புவதெல்லாம் நடப்பதில்லை. அண்ணா உமது விருப்பம் மேலும் மேலும் உதிரிகளாகப் பிரிந்து கிடக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.  வலுவான ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சிவப்பு அரசியலை வலுப்பெறச் செய்ய வேண்டும்...

காந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..

17 Jun 2018

(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும்...

மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது! – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

12 Jun 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை  உள்ளது உள்ளவாறு...

எனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு!

11 Jun 2018

– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி நேற்று 10.06.18  காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார்! தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம்! சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை,...

தோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

11 Jun 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக...

இராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு

07 Jun 2018

கடந்த 2010 ஆம் ஆண்டின் காங்கிரஸ் மாநாட்டில்,ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த பிரணாப் முகர்ஜி,இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற...

உச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.!

06 Jun 2018

காவிரி வழக்கில் மே 18 ஆம் நாள் அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதோடு வழக்குகள் 2453/2007, 2454/2007, 2456/2007 முடிவுக்கு வந்துவிட்டன. ‘பொன்னியின் செல்வி’ என்று காவிரி விவகாரத்தில் பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வாரிசுகள் வெற்றி விழாவை நோக்கிச்...

1 61 62 63 64 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW