கருத்து

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Oct 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகிவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான...

‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்

10 Oct 2018

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார். ‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு...

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

09 Oct 2018

ஆபாச ஆளுனரே! அடிமை எடப்பாடியே! பதவி விலகு போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆள் தூக்கி சட்டங்களில் பல்வேறு இயக்க தோழர்கள் கைது. முக நூல் பதிவிற்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பத்திரிக்கையில் எழுதுவதற்கும், கருத்துரிமை மறுப்பென தொடர்ந்து ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்  அடிமை...

அடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி

03 Oct 2018

பதின்மூன்று நாட்களாய் தொடருகிறது இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்.  சங்க செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் நாள் 2 தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்புமும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். பணி...

தண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்

25 Sep 2018

கோவை மாநகர குடிநீர் விநியோக கட்டமைப்பை சூயெஸ் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ள செய்தியானது அந்நிறுவனத்தின் இணையத்தில் பெருமையாக வெளியிடப்படுள்ளது.ஓராண்டு கால திட்ட ஆய்வு,நான்காண்டுகால திட்ட நடைமுறையாக்கம் அதன் பிறகான 22 ஆண்டு பராமரிப்பு என 27...

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன ?

24 Sep 2018

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த  demonetisation, பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா, 700 கிளைகள் மூடல், பல லட்சம்  கோடி வாரா கடன், இமாலய தோல்வியில் முடிந்த பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்...

பசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்

24 Sep 2018

நீண்ட காலமாக உலக நாடுகள் பழுப்புப்  பொருளாதாரத்தையே  கடைபிடித்து வந்த நிலையில், அது வெறும் குறுகிய கால இலாபநோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததால், நீண்டகால இலாபத்தை அடைவதற்கு மாற்றுப் பொருளாதாரத்தை நோக்கியத் தேடலைத் தொடங்கின. அந்த சமயத்தில், நிலைத்த வளர்ச்சியை...

சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?

18 Sep 2018

  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்து லெனின் சிலையை உடைத்தார்கள். இங்கு இன்னும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால், பெரியார் சிலைகளை இழிவுப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வரலாற்றில் சிலைகளை உடைப்பது, இழிவுபடுத்துவது என்பது வெறும் அடையாளம் அல்ல. ஓர் ஆட்சியின் தொடக்கமாகவோ...

தருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்?

15 Sep 2018

செப் 12 மார்க்சிய லெனினிய தோழர்பாலனின் நினைவுநாள்.நினைவுநாளன்று தருமபுரி மாவட்டம்நாய்க்கன்கோட்டையில் உள்ள அவரதுசிலைக்கு வீரவணக்கம் செலுத்தசென்ற 80 பேர் மீது வழக்கு. அந்தநினைவு நாள் ஏற்பாட்டிற்காகசுவரொட்டி ஓட்டிய தோழர்கள் ரமணி,சித்தானந்தம், வேடியப்பன்,ராமசந்திரன் ஆகியோர் சிறையில்அடைப்பு. சிறையிலடைக்கப்பட்டஅனைவரும் மார்க்சியலெனினியர்கள். இந்தநாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம்,அண்ணாநகர்,...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...

1 59 60 61 62 63 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW