கருத்து

பாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி

12 Nov 2018

சௌமியா கொலைக்கு காரணமான முக்கியக் குற்றவாளிகள் மற்றும்  இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பலை உடனடியாக கைது செய்! தருமபுரி, அரூர் ஒன்றியம் காட்டுப்பகுதியை கொண்ட சிட்லிங் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். லம்பாடி,...

ஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்!

11 Nov 2018

#தஞ்சை_பாரத்_கல்லூரி_முதல்வருக்கு_கண்டனம் காவிரிப் படுகையை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் ஹைட்ரோ-கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக நமது தாய் மண்ணைக் காக்க தமிழ்நாடு மாணவர் இயக்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு மாணவர் இயக்க...

நவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா?

07 Nov 2018

தருமபுரியில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் கிராமங்கள் சாதி ஆதிக்க கும்பலால் எரிக்கப்பட்ட நாளை மறக்க முடியுமா? ரஷ்ய புரட்சிக்கான கொண்டாட்ட நாளை  கருப்பு நாளாக மாற்றியதை மறக்க முடியுமா? 6 ஆண்டுகளாக இன்றைய நாளை சாதி ஆதிக்க...

மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்!

04 Nov 2018

கடந்த செப்டம்பர் 28 அன்று ஹிமாந்த் நகர், சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. இந்த கொடும் குற்றத்திற்கு காரணமானவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குழந்தை தக்கூர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட...

ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள் 

02 Nov 2018

அண்மையில் அமெரிக்க பெடரல் வங்கி மேற்கொண்ட வட்டிவீத  உயர்வு நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்  கடுமையாக விமர்சித்திருந்தார். வங்கியின் வட்டி வீத உயர்வானது வளர்ச்சியை குறைக்கும் என வாதிட்டார். அதேநேரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜாக்சன் ஹோலில் நடைபெற்ற தாராளமய...

நவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்

01 Nov 2018

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் கொண்டு வரப்பட்டது.  அதன்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு  என சென்னை  மாகாணம் பிரிக்கப்பட்ட நாள் இன்று....

இந்திய அரசே! சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு! சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு!

28 Oct 2018

இந்திய விரிவாதிக்க நலனில் இருந்து ஈழத் தமிழர் வாழ்வைப் பகடைக் காயாக உருட்டி விளையாடாதே! தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஏற்று நட!   அக்டோபர் 27 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் பொறுப்பில் இருந்து...

ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்!

25 Oct 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்...

முல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

25 Oct 2018

” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கேரள...

பாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்

21 Oct 2018

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI,  ராயல் என்பீல்ட்,  யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச...

1 58 59 60 61 62 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW