கருத்து

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்!

22 May 2018

காலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது! 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர். 74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்!

22 May 2018

கண்ணீர்ப் புகை வீச்சு!  துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! வஜ்ரா வண்டியுடன் ஓட்டம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்!   தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை...

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை!

19 May 2018

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை. காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய்          நீதியின் வாசலைத் திறக்கும்! 2019 –  பத்தாம் ஆண்டில்  பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம்  பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்! 2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

19 May 2018

தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக்...

உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி

15 May 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’. இந்த...

அத்திப் பூவே மகளே அனிதா!

07 May 2018

அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...

மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்

05 May 2018

மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...

தமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை

30 Mar 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் முதுகில் ஆளும் மத்திய பாஜக அரசு குத்தி இருப்பதாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அமைதி காக்கிறது....

மக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!!

30 Mar 2018

ஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல்,  ஆர்பாட்டங்கள் நடத்துவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.! அன்பார்ந்த தோழர்களே, நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு.!  கர்நாடக தேர்தலை மனதில்...

1 63 64 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW