கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்!
தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை...