கருத்து

கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்!

04 Jun 2018

தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை...

ரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்!

01 Jun 2018

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாலும் தன்னுடைய அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னவென்று வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் வரும்வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லி இருந்தார். பூத்...

தி_வேல்முருகன் மற்றும் கே_எம்_சரீப்_கைது_சிறை! வன்மையாகக் கண்டிக்கிறேன்!

31 May 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் குடும்பங்களை பார்க்க தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தூத்துக்குடி விமானநிலையத்தில் டோல்கேட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் சிறை வைக்கப்பட்டார். நேற்று அவர்மீது இராசத்துரோக வழக்குப்...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

30 May 2018

சாதி, மதம் கடந்து போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு 13 பேருக்கு மேல் படுகொலையால் தூத்துக்குடியின் துயரங்களிலிருந்து விடுபடுமுன் சாதியின் வன்மத்தால் படுகொலை! இப்படி எளிதாக வீடுபுகுந்து எந்தச்சாதிக்காரனை வெட்டிச் சாய்க்கிறான். இந்த மனோநிலை சாதிவெறியும் இணையாமல் என்ன வகை பொருளாதார...

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி!

29 May 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை:            கார்ப்பரேட்களுக்கான ஆட்சியில் 13 பேர்களுக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உருவாக்கப்பட்ட சூழலில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்படுவதாக தமிழக அரசு...

முத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்

23 May 2018

போராடுவார்கள் கைகளில் பதாகைகள்,போராட்டத்தை தணிப்பவர்கள் கைகளில் மொத்தமாக துப்பாக்கிகள்.பழைய காலத்து எண்ணாயிரம் சமணக் கழுவேற்றம் போல நேற்றைய முத்துநகர மனித நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டது. பழைய காலத்தவர்கள் ,நாகரிகம் என்றோ,சட்ட ஒழுங்கு என்றோ கூக்குரலிடவில்லை.அவர்கள் கைகளில் பல் குழல் துப்பாக்கிகள் இல்லை,இவைதான்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்!

23 May 2018

மேலதிக உடனடி கோரிக்கைகள்! தமிழக அரசே! படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே ! மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு...

எடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் !

23 May 2018

பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை...

வீரவணக்கம்!

22 May 2018

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் !

22 May 2018

ஸ்டெர்லைட்டுக்கு  எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக  100 நாட்கள் போராட்டம் நடந்தது.  இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ?  ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே...

1 62 63 64 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW