கருத்து

பேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்! பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்!

04 Aug 2019

சஞ்ஜீவ்பட் என்ற பெயர் இந்திய அரசியல் வானில் அரசின் எதேசதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் போர்ப் பறைகளில் ஒன்று. மோடி-அமித்சாவின் வெற்றியின் இறைச்சலுக்கு மத்தியிலும் அவர்களுக்கு இந்த ஒலி நாராசமாய் ஒலிக்கிறது. அதை அடக்க சிறைத்தண்டனை விதித்து இருக்கிறது மோடியின் அநீதிமன்றம். ஆனால்,...

வைகைக்_கரை_வாழ்_மதுரை_மக்களே!  மதச்சார்பற்ற சனநாயக ஆற்றல்களே! காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்!

26 Jul 2019

அனைத்து மதங்கள் சார்ந்த மக்களுக்குப் பொதுவான அனைத்து இயற்கை வளங்களையும் காவிமயமாக்கும் இழிசெயலை நாடு முழுவதும் ஆர்.எஸ் எஸ். சங்பரிவார் அமைப்புகள் செய்து வருகின்றன. அகில பாரத துறவியர் சங்கம் எனும் சங்பரிவார் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ். நபர் தலைமையில் இயங்கும் வைகை நதி மக்கள்...

கருத்துரிமைக்கு ஆதரவாக நின்ற நிர்வாக ஆசிரியர் ஜென்ராமை சட்டவிரோத பணி நீக்கம் செய்த காவேரி செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தை சோசலிச தொழிலாளர் மையம்  வன்மையாக கண்டிக்கிறது!

25 Jul 2019

பேரா. சுப.வீர பாண்டியன் அவர்களை காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் யூடூப் (youtube) பிரிவு சமீபத்தில் ஓர் நீண்ட நேர்க்காணல் எடுத்திருந்தது. அதில் பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம், தி.மு.க சார்ந்த கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. இது தொடர்பாக அலுவலகத்தில் நிறுவனத்தின்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே ! 

25 Jul 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூகப்பிரிவு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. General பொது பிரிவு – 61.25, OBC – இதர பிற்படுத்தப்ட்ட பிரிவினர் – 61. 25, SC – பட்டியலின சாதிகள்...

  பாயத் தயாராகும் பாசிசம், பதுங்கும் ‘தாராளவாதிகள்’ என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சிகள்!

21 Jul 2019

  ஜூலை 15 ஆம் தேதி அன்று என்.ஐ.ஏ. சட்டத்தில் புதிய திருத்தங்கள் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது. காங்கிரசு எம்.பி. திரு மனீஷ் திவாரி, திமுக எம்.பி. திரு அ.ராசா போன்றோர் திருத்தத்தின் மீது காரசாரமாக கருத்து சொல்லிவிட்டு வாக்கெடுப்பின்...

’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள்  முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!  

18 Jul 2019

  12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கிய இந்து மக்கள் கட்சியையும், மதவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து இன்று மாலை தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை...

கூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை

16 Jul 2019

14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்படமும்...

வீட்டில் எதற்கு கள்ளிச்செடி? தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி?

15 Jul 2019

இதுதான் ’இந்து மக்கள் கட்சி’ என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கியுள்ளது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த...

முன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார்! அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்!

13 Jul 2019

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு 14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 2011 ஆம் ஆண்டு புகுசிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து இடிந்தகரை,...

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு

08 Jul 2019

14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை   அணுக்கழிவைப் புதைக்காதே! பேரழிவை விதைக்காதே! ’கூடங்குளத்தில் அணுஉலை அமைக்காதே’ என வலியுறுத்தி இடிந்தகரை, கூத்தன்குழி, கூட்டங்குழி, கூடங்குளம் மக்கள்...

1 44 45 46 47 48 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW