பேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்! பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்!
சஞ்ஜீவ்பட் என்ற பெயர் இந்திய அரசியல் வானில் அரசின் எதேசதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் போர்ப் பறைகளில் ஒன்று. மோடி-அமித்சாவின் வெற்றியின் இறைச்சலுக்கு மத்தியிலும் அவர்களுக்கு இந்த ஒலி நாராசமாய் ஒலிக்கிறது. அதை அடக்க சிறைத்தண்டனை விதித்து இருக்கிறது மோடியின் அநீதிமன்றம். ஆனால்,...