நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!
தருமபுரி வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சிவி ரங்கநாதன் 95 வயதில் மறைந்துவிட்டார். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1960 முதல் தோழர் திராவிட இயக்கத்திலும், பின் சிபிஐ – சிபிஎம் கட்சியிலும் பணிபுரிந்தவர். அதிலிருந்து வெளியேறி, சாருமஜூம்தாரோடு...