கருத்து

மோடி-ஜீ-ஜிங்பின்னின் மாமல்லபுர சந்திப்புக்காக, வங்கக் கடலில் மனசாட்சியைக் கரைத்தவர்களே!

12 Oct 2019

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாசிச மோடி என்றவர்களும் தமிழ்நாட்டிற்குள் மோடி வரும்போதெல்லாம் ’மோடியே திரும்பிப் போ’ என்று எதிர்ப்புக் காட்டியவர்களும் திடீரென்று மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பை வரவேற்று மகிழ்வதேன்? காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தீக்கதிர் தொடங்கி...

மோடி – ஜி ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு – இராஜதந்திர அரசியல் குறித்து தமிழகத்தின் பார்வைகள்

12 Oct 2019

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பை ஒட்டி ஆளுநர் சந்திப்பு நடந்தபோதே ஓர் யூகம் எழுந்தது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை ஓட்டி எதிர்ப்புப் போராட்டங்களோ எதிர்ப்புப் பிரச்சாரங்களோ வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டதாகப் செய்திகள் வந்தன. திமுக இந்தித் திணிப்பு எதிர்ப்புப்...

காஷ்மீர் உறுப்பு 370 – சிதைக்கப்பட்ட வரலாறு (1954 – 2019)

29 Sep 2019

ஒரு வாரத்திற்கு முன்பு, மராட்டியத்தில் வரவிருக்கிற தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டத்தில் 370 ஐ செயலிழக்கச் செய்ததை இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையாகப் பேசினார் தலைமையமைச்சர் மோடி.  அமெரிக்காவில் நட்ந்த ’மோடி நலமா?’ நிகழ்ச்சியிலும் ”370 க்கு ‘குட்...

ஆங்கில மொழி சமூக நீதிக்கானதா? பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் சனநாயகத்தின் வரம்பென்ன?

27 Sep 2019

அண்மையில் அமித் ஷா இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பேசிய பேச்சை ஒட்டி எழுந்த விவாதங்களில் இரு மொழிக் கொள்கை, hindi never, English ever, திமுக வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தருவது, தொடர்பு மொழி ஆகியவைப்...

கார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா ?

22 Sep 2019

கடந்த வெள்ளிக்கிழமை (20-செப்டெம்பர்) கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பான செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  வரிக் குறைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதராமன் வெளியிட்டார்.அவை முறையே கார்ப்பரேட் வரி, 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக  குறைக்கப்பட்டுள்ளது....

காஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு? சங்கிகளே, இது 420 இல்லையா?

19 Sep 2019

  அமித்ஷா அந்தர்பல்டி! ”இந்தியைத் திணிப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது” என்கிறார் அவர்.  இந்தி தினத்தில் எல்லா உள்துறை அமைச்சரும் பேசியதை தான் அமித் ஷாவும் பேசினார் என பாஜகவினர் ஊடக  விவாதங்களில் பதிலளிக்கிறார்கள். திமுக...

நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா?

18 Sep 2019

நவீன அமெரிக்காவைக் கட்டியெழுப்பியது தெற்கின் பிற்போக்கு பிரபுக்களல்ல, வடக்கின் லிங்கனே! நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா? மூன்று நாட்களுக்கு முன்பு ’இந்தி  நாள்’ அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்த ஒரு மொழி...

செப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும்! தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும்! ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை

15 Sep 2019

  தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் எதிர்வரும் செப்டம்பர் 16 என்று நடக்கவிருக்கும் எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் என ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துகிறேன். முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டன. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது...

அசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்

12 Sep 2019

அசாமிலுள்ள வெளிநாட்டினர் ‘கரையான்கள்’ அவர்கள் வங்க கடலில் தூக்கி எறிவதற்கு தகுதியானவர்கள் என பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறினார். ஆனால் தற்போது ஆகஸ்ட் 30 இல் வெளியிடப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபின் அது குறித்து...

மெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

08 Sep 2019

நாட்டின் நான்காவது பெரிய உயர்நீதிமன்றமான மூத்த நீதிமன்றங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிகின்ற இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிலேயே அதிக அனுபவம் வாய்ந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களை நாட்டின் சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்தும், அவரை விட பல...

1 41 42 43 44 45 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW