மோடி கொல்ல நினைப்பது கொரோனாவையா அல்லது புலம்பெயர் தொழிலாளர்களையா ? – நடந்தே ஊருக்கு சென்ற 22 தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் மரணம், ஊர் திரும்பியவர்கள் மீது இரசாயன மருந்தடித்த உ.பி அரசு
உலகம் மூழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்ட கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24, 2020 இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி 21 நாட்கள், அதாவது வரும் ஏப்ரல் 14,...