கருத்து

பொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது

03 Jun 2020

ஃப்ரண்ட்லைன் இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 1   கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுத்து பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத...

அதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் ?

03 Jun 2020

அமெரிக்காவின் மினியாபோலிஸ் மாநகரத்தில் காவல்துறையின் வன்முறையால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 46 வயதான ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த 25 மே அன்று ஒரு கடையில் 20 டாலர் போலி நோட்டினை கொடுத்ததாக...

ஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி

02 Jun 2020

கொரோனா காலத்தில் மக்களை காக்க திட்டமிடாத அரசு, அரசை நோக்கி கேள்வி கேட்போரையும் உரிமைக்காக அரவழியில் போராடும் மக்கள்மீதும், போராளிகள் மீதுமே தாக்குதல் நடத்துகிறது. எந்த சட்டத்தையும் மதிக்காத அரசு அந்த சட்டதின் பெயரால் எதிர்ப்பு குரல்களை நசுக்க பார்க்கிறது. அப்படி...

ஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை

02 Jun 2020

ஒன்றிய அரசின் கொரோனா நிதி தொகுப்பில் எளிய மக்களுக்கான நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை. ஒன்றிய அரசால் கொரோனா நெருக்கடிக்கிடையே அறிவிக்கப்பட்ட சுயசார்பு கொள்கை என்ன?. அரசால் அறிவிக்கப்பட்ட நிதி தொகுப்பு நிவாரணமா அல்லது பொருளாதார ஊக்குவிப்பா? கொரோனாவிற்கு முந்தைய...

கொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு! தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.

01 Jun 2020

தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 173 பேர் உயிரிழந்துள்ளனர், இன்றுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கியிருக்கிறது, தொற்று எண்ணிக்கை ஜீரோ ஆக்கி விடுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி ஒரு மாதங்களுக்கு மேலாகிறது, இதுநாள் வரை...

‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2

01 Jun 2020

அரசாங்கம் இங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசலாம். முதலில், எல்லோரும் நாம் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மே 22 காலை 9 மணி நிலவரப்படி, இந்தியா 27 லட்சம் சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 1,03,000...

அமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல

31 May 2020

(கொரோனா கால அமெரிக்க அரசின் நடவடிக்கை குறித்த இந்த கட்டுரை இந்திய சூழலுக்கும் பொருந்தும்)   ஒரு லட்சத்திர்க்கு அதிகமான மக்களை காவு கொடுத்துரிக்கிறது அமெரிக்க அரசாங்கம்; அமெரிக்கா யாருக்கானது என்று அம்பலபடுத்தி காட்டியுள்ளது கொரோனா. அமெரிக்க மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ...

வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா? – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல்

31 May 2020

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்கு அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக மட்டும் பொறுப்பாகப் போவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் பொறுப்புத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் விழிப்புற்ற தலைமுறை ஒன்று இருபெரும் கட்சிகளையும்...

இலங்கை, தாய்லாந்து அளவிற்கு கூட இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு இல்லை – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 1

31 May 2020

டாக்டர் டி. ஜேக்கப் ஜான் பிரபலமான வைராலஜிஸ்ட் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் பரவத்தொடங்கியதிலிருந்து, டாக்டர் ஜான் பொது சுகாதாரக் கண்காணிப்பு, சோதனைத் திறன் மேம்படுத்தல் மற்றும் முடிவெடுப்பதில் அரசாங்கங்களின் வெளிப்படைத்தன்மை...

இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் திருமதி பிரிசில்லா சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு!

30 May 2020

சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியக் கண்காணிப்பாளர் நிலை – 1 ஆகப் பணியாற்றிய திருமதி பிரிசில்லா அதே மருத்துவமனையில் 27-5-2020 அன்று மாலை 9 மணி அளவில் உயிர் இழந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது....

1 23 24 25 26 27 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW