முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார மீட்சி குழுவில் தமிழக அரசு அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும்
கொரானா முழு முடக்கம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை வருவாய் பற்றாக்குறையை கொண்டுவந்துள்ளது, ஏற்கனவே பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை சுட்டிகாட்டப்பட்டது, இப்பொழுது கடந்த 50 நாட்களாக அனைத்து வகையான உற்பத்தி நடவடிக்கைகளும் நின்று போனதால் ஏற்கனவே...