கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடிப்படையையே கோட்டைவிட்ட தமிழக அரசு! தயாரிப்பும் இல்லை! வெளிப்படைத்தன்மை இல்லை! பாரபட்சம் உண்டு!

29 May 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடக்கம் முதலே உலக நலவாழ்வு மையம் வலியுறுத்தி வரும் உத்தி – Identify-Test-Isolate-Treat-Trace  கண்டுபிடி – பரிசோதனை – தனிமைப்படுத்து – சிகிச்சையளி – தொடர்பறி என்பதே ஆகும். இதை அன்றாட நடவடிக்கையாக கைகொள்வதற்கு நலவாழ்வு இயந்திரத்தை...

சென்னையின் மூச்சை திணறடிக்கப் போகும் தமிழக அரசின் மூன்று தவறுகள்!

27 May 2020

சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையர் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினரான (vulnerable sections) முதியவர்கள் 8 இலட்சம் பேர் என்றும் அவர்களில் தொற்றா நோய் கொண்டோரின் எண்ணிக்கை 2 இலட்சம் என்றும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும்  ஊடங்களிடம் சொன்னார்....

176 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் விகடன் நிர்வாகத்திற்கு கண்டனம்! பணி நீக்கம் செய்யும் முடிவைத் திரும்பப் பெறு! இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலியிடாதே!

27 May 2020

சோசலிச தொழிலாளர் மையத்தின் செய்தி அறிக்கை 94 ஆண்டுகால பாரம்பரியமிக்க விகடன் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் திடீரென்று தனது தொழிலாளர்கள் 176 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிரானக் குரல்களும் பத்திரிகை துறைகளில் இருந்தும்...

தலைக்கு மேல் வெள்ளம் – தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், கட்டணமின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்!

26 May 2020

இந்தியாவின் முக்கிய பெருநகரங்கள் கொரோனா கிருமித் தொற்றின் குவிமையம் ஆகியுள்ளன. மே 26 அளவில் தில்லியில் 14,465 பேரும், மும்பையில் 31792 பேரும், சென்னையில் 10,563 பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், எல்லா நகரங்களின் நிலைமையும் மும்பையின் நிலைமையை நோக்கியே சென்றுக்...

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு ஈகியர் வீரவணக்க நாள்!

22 May 2020

வேதாந்தா கார்ப்பரேட்டின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடக் அறிவிப்பு நாள் முதல் தூத்துக்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். கடந்த காலப் போராட்டங்களில் மீனவர் கள் நடத்திய கடல்வழிக் கப்பல் முற்றுகைப் போராட்டம் வரலாற்றுச் சிறப்புடையது. விஷவாயுக் கசிவு பலமுறை நடந்ததன் விளைவு...

கொரோனாவைக் காரணம்காட்டி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ அரசிற்கு எதிராக….தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்திற்கு தயாராகுவோம் !!

22 May 2020

தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து மற்றும் நீர்த்துப்போக செய்தது தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது கடுமையான நெருக்கடிக்கு புலம்பெயர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை உட்படுத்தியது தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது போதிய வேலை வாய்ப்பினை உருவாக்காமலிருப்பது பட்டினி...

மின்சாரத் துறை – ஒரு தரம்! இரண்டு தரம்! மூன்று தரம்!

18 May 2020

மின்சாரத் திருத்த சட்டம் 2020,  மோடி 2.0  அரசின் மற்றுமொரு மக்கள் விரோத கார்ப்ரேட் நல பொருளாதார சீர்திருத்த கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த திருத்த சட்டம் ஒரு பக்கம் மாநில அரசுகளின் அரசியல் பொருளாதார அதிகாரத்தை பறிப்பதோடு நாட்டு மக்களின் மின்சார...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

17 May 2020

புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள், கட்சிகளின் கூட்டறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத...

தொழிலாளர் சட்டங்கள் நீக்கத்தை அனுமதியோம் ! தடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு முடிவுகட்டுவோம்!

16 May 2020

பல தலைமுறை கால தொழிலாளர் போராட்டங்களால் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை தற்போதைய பெருந்தொற்றுநோய் நெருக்கடியை காரணமாக காட்டி, நீர்த்துப்போகச்செய்யவும்/ இடைநீக்கம் செய்யவும் பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை சாத்தியுமுள்ள அனைத்து கடுமையான சொற்களாலும்  மாசா  கண்டிக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும்,...

உடலை மாற்றி அமைக்கும் கரோனா கிருமி

14 May 2020

கரோனா கிருமியை முன்வைத்து நம்முடைய உடல் ஒருவிதமாக மாற்றி அர்த்தப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனித உடலும் அதன் கட்டமைப்பின் வெளித் தோற்றத்தில் எல்லை கொண்டிருப்பதாக இருக்கிறது. உடலின் எல்லை சார்ந்தே ‘நான், நீ’ போன்ற வரையறைகள் சாத்தியப்படுகின்றன. உடல் அதன் உள்ளியல்பில் கொண்டிருக்கும்...

1 24 25 26 27 28 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW