கருத்து

சபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா ?

03 Jan 2019

’பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்போம்’ என்ற முழக்கத்தோடு லட்சக்கணக்கான கேரளப் பெண்கள் சனவரி 1 அன்று மாபெரும் வனிதா மதிலை எழுப்பி பெண்ணடிமை பிற்போக்குத்தன மத நம்பிக்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி ஓர் வரலாற்றை படைத்து விட்டனர். அவர்களின் போராட்டம்...

பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்!

01 Jan 2019

காலம் காலமாய் தங்கள் மீது தொடுக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பல்வேறு போராட்ட களம் கண்ட கேரளப் பெண்கள், இன்று (சனவரி 1)  உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ’நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல’ என்ற முழக்கத்தோடு ‘வனிதா மதில்’ போராட்ட களத்தில் லட்சக்கணக்கில்...

வர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை!

26 Dec 2018

1968 டிசம்பர் 25, கீழத்தஞ்சை மாவட்டம் வெண்மணி கிராமத்தில் நாற்பத்து நாலு பேர் உயிரோடு கொழுத்தபட்டார்கள் என்பது இரத்தம் கசிந்துருகும் தீயின் அனல் குன்றாத வரலாறு.  தமிழக அரசியல் வரலாற்றின் நினைவடுக்குகளில் ஆழப் புதைக்கபட்ட மக்கள் வரலாறுகளில் இதுவும் ஒன்று. எங்கே...

வெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் !

25 Dec 2018

அப்பாவுடைய பழைய சுசுகி பைக் பற்றிய நினைவுகளில் இப்போதும் பசுமையாக நினைவுக்கு வருவது அவருடன் டிசம்பர் 25ம் தேதி செல்லும் வெண்மனி பயணம் தான். வெண்மணி என் ஊரிலிருந்து சுமார் 20 km தூரம் உள்ள ஒரு கிராமம் தான். உரிமைக்குரல்...

2018, திசம்பர் 24 – தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை !

24 Dec 2018

காவி இருளும் கார்ப்பரேட் வல்லூறுகளும் குத்திக் கிழிக்கும் தமிழ்நாட்டைக் காக்க அணிதிரண்டு வந்துள்ள தமிழினமே! வருக! எழுக! நோக்கத்தில் தெளிவும் பாதையில் உறுதியும் ”எங்கள் நாடு தமிழ்நாடு! இங்கு ஏதடா இந்துநாடு! காவிக் கூட்டமே வெளியேறு!” என எச்சரித்த தந்தைப் பெரியாரின்...

‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம்! உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா?

20 Dec 2018

  பசுமை தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க ஆணையிட்டதால் உண்மைவென்றெதன ஊடகங்களின் வழி ஊளையிடுகிறது ஸ்டெர்லைட். உண்மை வென்றெதெனில், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காக்கிச் சட்டை அணிந்த ஏவல் படையை  வெளியேற்றி விட்டு ஒரே ஒரு நாள் ஆலையை இயக்கிவிட முடியுமா? உண்மை வென்றெதனில்...

கார்ப்பரேட் வேதாந்தா’விற்கு கருணை ! தூத்துக்குடி மக்களுக்கு நோய் ! போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி !

18 Dec 2018

ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிரான மாபெரும் முத்துநகர் எழுச்சியை நேரடி வன்முறையால் ரத்த  வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள், தற்போது மீண்டும் ஆலையை திறக்க சட்டப்பூர்வ வன்முறையை கையிலெடுத்துள்ளனர். ஆலைக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், புறக்கடை வழியாக சட்ட...

51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?

17 Dec 2018

கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில்...

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!

17 Dec 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை   கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு...

‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II

16 Dec 2018

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...

1 54 55 56 57 58 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW