சபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா ?
’பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்போம்’ என்ற முழக்கத்தோடு லட்சக்கணக்கான கேரளப் பெண்கள் சனவரி 1 அன்று மாபெரும் வனிதா மதிலை எழுப்பி பெண்ணடிமை பிற்போக்குத்தன மத நம்பிக்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி ஓர் வரலாற்றை படைத்து விட்டனர். அவர்களின் போராட்டம்...