ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்…. “விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…” முத்துக்குமார்
இலங்கையில் தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29, 2009 சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும்...