கருத்து

ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்…. “விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…” முத்துக்குமார்

26 Jan 2019

இலங்கையில் தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29, 2009 சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும்...

சனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம்!  மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.

25 Jan 2019

தமிழர் தேசத்தின் அண்மைய வரலாற்றில் பெருங்குருதி பெருக்கெடுத்து ஓடிய ஈகம், மொழிப்போர் ஈகம் என்று சொன்னால் அது மிகையாகாது. மாந்தனுக்கு தாய்மொழியின் மீதான பற்று தாய் மீதான பற்றை போன்ற ஒன்று, ஆனால் தமிழ் தேசிய இனத்தின் மொழிப்போர் அதையும் கடந்த...

காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி  மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை

24 Jan 2019

தோழமைகளே, பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் ! கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு  காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர்...

தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….

21 Jan 2019

கிட்டத்தட்ட 2019  ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம்.  ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை...

எதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.

15 Jan 2019

இட ஒதுக்கீட்டு வகைப்பாட்டுக்குள் வரும் பிரிவினர் அல்லாத, பொருளாதார ரீதியாகப் பலவீனமானப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குகின்ற 124 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப்...

ரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு  

15 Jan 2019

1 இளமைக்காலம் ரோசா லக்ஸம்பெர்க், 1871 ஆம் ஆண்டு, மார்ச் 5 இல் போலந்து நாட்டின் சிறு நகரமான சமோஸ்க்கில் பிறந்தார். அப்போது போலந்து,   ஜாரிஸ்ட் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. நிலப்பிரபுத்துவ பிற்போக்கும், வறுமையும் கொண்ட  பிரதேசமாக போலந்து இருந்தது....

‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்

14 Jan 2019

“அவர் ஒரு கழுகாக இருந்தார்; இருக்கிறார். மொத்த உலகிலிருக்கும் கம்யூனிஸ்ட்களின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும் கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக விளங்கும்” –  ரோசா...

ஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்!

14 Jan 2019

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மெட்ராஸ் தொழில் நுட்பக் கழகத்தில் (MIT) தற்காலிக பேராசிரியராக செப்டம்பர்  மாதம் பணியில் சேர்ந்த 30 வயதே ஆன பேரா. வசந்தவாணன் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார்.  அவரின் தற்கொலை கல்லூரி ஆசிரியர்கள்...

ஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு! உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்!

09 Jan 2019

கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை...

சனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

08 Jan 2019

-காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழகத்தில் அண்மை  காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்சாரவாரியத் தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI, ராயல் என்பீல்ட், யமஹா  ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி...

1 53 54 55 56 57 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW