ஆக்கிரமிப்பாளர்களே! காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்!……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்!
இந்தியாவின் தோல்வியடைந்த அரசியல் கொள்கையும் இராணுவத் தீர்வுமே படுகொலைகளை உருவாக்குகின்றன. புல்வாமா தாக்குதல் – 2019, பிப்ரவரி 14 அன்று 78 வாகனங்களில் 2500 க்கும் மேலான மத்திய ரிசர்வ பாதுகாப்புப் படையினர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது...