பாஜக’வை விரட்டியடிப்போம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்
பாஜக’வை விரட்டியடிப்போம்! பாஜக அடிவருடிகளை தோற்கடிப்போம்! காவி-கார்ப்ரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! – மீ. த. பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share
பாஜக’வை விரட்டியடிப்போம்! பாஜக அடிவருடிகளை தோற்கடிப்போம்! காவி-கார்ப்ரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! – மீ. த. பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share
#சென்னை_16_07_2018_தமிழர்_வாழ்வுரிமைக்_கூட்டமைப்பு_ஆலோசனைக்_கூட்டம்_செய்தியாளர்_சந்திப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை கைது, சிறை அடக்குமுறை #அரசபயங்கரவாதத்தைக்_கண்டித்து_ஆக_1__சென்னை_தமிழ்நாடு_தலைமைச்_செயலகம்_முற்றுகை! பங்கேற்றோர்: தோழர் கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்கள் தெகலான் பாகவி அ.இ.து.தலைவர் முபாரக் மாநிலத் தலைவர்- எஸ்.டி.பி.ஐ. தோழர் மீ.த.பாண்டியன்...
#மதுரை_மாவட்டம்_கருமாத்தூர்_09_07_2018_ கம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி ( மறைவு 08-07-2016) மூன்றாவது ஆண்டு நினைவு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான மக்கள் அதிகாரம் தோழர் ஆரியபட்டி செயராமன் உள்ளிட்ட 14 தோழர்களுக்கு வீரவணக்கக் கூட்டமாக நடந்தது. அடக்குமுறைக்கு எதிரான...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக 8/7/18 அன்று மதுரை இராமசுப்பு அரங்கில் அரங்கக் கூட்டமாக நடைபெற்றது. மேற்படிக் கூட்டம் பொதுக்கூட்டமாகத் திட்டமிடப்பட்டு நீதிமன்ற இழுத்தடிப்பு காரணமாக அரங்கக் கூட்டமாக நிகழ்வுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தோழர் அன்பரசு (புஇமு)...
“மண்ணையும் மக்களையும் காக்க உயிர்த்தெழட்டும் தூத்துக்குடி தியாகிகள்”.என்ற முழக்கத்தோடு ‘தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு’ சார்பாக சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். Share
-தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உடன் உரையாடல் காணொளி. Share
30.6.1997 – மேலவளவு சாதி ஆதிக்க எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்ட நாள். மேல், கீழ் என்கிற சாதிய அடுக்கு உடையாமல், இறுக்கமாக இயங்கும் இந்திய கிராமப்புற நிலவுடமை வட்டார அமைப்பில் சுயமரியாதையும், சம அதிகார அந்தஸ்தும் பட்டியலின மக்கள் அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது...
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தோழர் தமிழ்மாந்தன் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஈகியருக்கு 30-06-18 அன்று அஞ்சலிப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையால் மறுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி கோரிய மனுவிற்கு தூத்துக்குடி காவல்துறை வழக்கம்...
சென்னை 28-06-2018 அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி, சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை தொடரும் கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து! மக்களுக்காக இயங்கும் இயக்கங்களின் தோழர்களை கைது செய்வதை நிறுத்து! என்.எஸ்.ஏ. உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு...