“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)
Makkal Munnani_Magazine_Aug 208 இதழை பதிவிறக்கம் செய்யவும் Share
Makkal Munnani_Magazine_Aug 208 இதழை பதிவிறக்கம் செய்யவும் Share
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன. முதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத...
” பாரதீய சனதா 4 1/2 ஆண்டு கால ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” எனும் தலைப்பில் 09-08-18 அன்று காவல்துறை அனுமதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் அளித்திருக்கிறார்....
மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்...
“ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!” —————————– இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல! நிலம், நீர், காற்று, கடல்...
ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக...
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிறைந்த வாழ்வு. மரணம் மனிதனின் வாழ்ந்த வாழ்வை அசை போடுவதோடு தொடங்குகிறது. ஒரு சமூக இயக்கத்தின் பகுதியாய் வரலாற்றில் தனிமனித ஆளுமைகள் தோற்றம் பெறுகிறார்கள். மக்சீம் கார்கி, ’தனிநபர்...
காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் ! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் ஆகஸ்ட் 13 – மதுரை தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு இடம் ...
அடக்குமுறை! அடக்குமுறை! தமிழ்நாடெங்கும் காவல்துறை ஆட்சி நடைபெறுகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! 14 பேர் பலி. தொடர்ச்சியாகப் போராடியவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குகள்! கைது! சிறை! பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட காவல்துறை அனுமதிப்பதில்லை. சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை...
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்! பா.ச.க. அடிவருடிகளைத் தோற்கடிப்போம்! காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள்! தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள்! வரை மக்கள் பரப்புரை...