தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது !

13 Apr 2018

தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது பரப்புவோம் பறிபோகும் உரிமையை பாதுகாப்போம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அருண்சஹோரி, பிரபாகரன், அரவிந்த், முத்துகிருஷ்ணன் மற்றும் ஜான் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது  

தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

12 Apr 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் தஞ்சை கரந்தை கல்லூரியில் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்  

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது!

11 Apr 2018

#தஞ்சை_11_04_2018 தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை. விடுமுறையால் பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு. தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன் மாணவப் போராளி ஜான்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை!

09 Apr 2018

#மதுரை_09_04_2018 தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ் தமிழர் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்ப்புலிகள் தைப்புரட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கலந்து கொண்டோம். 13 தோழர்கள் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். காலனி...

எஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

08 Apr 2018

#மதுரை_08_04_2018 எஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், இந்திய அரசு சசட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், 9ஆவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் #சாதி_ஒழிப்பு_முன்னணி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

1 86 87 88 89 90 92
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW