‘நிலம் – குடியிருப்பு – வாழ்வுரிமை’ – கோரிக்கை மாநாடு

05 Jan 2023

நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு சார்பாக 04.01.2023 அன்று இம்மாநாடு சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகரத்தில் ‘நீர் நிலை, வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பூர்வகுடி – உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு விரட்ட கூடாது,...

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் அன்னவாசலில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கள ஆய்வு

03 Jan 2023

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் 31 -12- 2022 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் தலைமையில் கள ஆய்வு...

இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!

சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்

31 Dec 2022

தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...

இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!

சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்

31 Dec 2022

தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...

புதுக்கோட்டை, அன்னவாசல் வட்டம், முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் – இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சாதிவெறியர்களைக் கைது செய்!
மீ.த.பாண்டியன்

29 Dec 2022

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வேங்கைவயல் – இறையூரில் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலத்தைக் கலந்த கொடுஞ்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நேரடியாக கிராமத்திற்குச் சென்று விசாரித்ததோடல்லாமல்,...

தமஜக தலைமைக்கு பாராட்டும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனமும்! – மீ.த. பாண்டியன்

29 Dec 2022

தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவி தேவையா? தேவையில்லையா? வாக்கெடுப்பு. தமிழக மக்கள் சனநாயகக் கட்சி முன்னெடுப்பில் தமிழ்நாடு தழுவிய வகையில் 28-12-2022 நடத்த முறையாக அனுமதி கோரியுள்ளனர். தமஜக தலைமை முன்னெடுத்துள்ள நேற்றைய முயற்சியைப் பாராட்டுகிறேன். மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட பல...

புதுக்கோட்டை கறம்பக்குடி 25.12.2022 வெண்மணி ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம்

25 Dec 2022

புதுக்கோட்டை கறம்பக்குடி 25.12.2022 வெண்மணி ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு பெண்கள் இயக்க மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வை.சி.கலைச்செல்வன், கந்தர்வகோட்டை வட்டார அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி...

விருத்தாசலத்தில் கீழ்வெண்மணி நினைவுநாள் நிகழ்வு

25 Dec 2022

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் கீழ்வெண்மணி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் தமிழ் தேச மக்கள் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்வில் மக்கள் அதிகாரம்...

கீழ்வெண்மணி ஈகியர்க்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அஞ்சலி

25 Dec 2022

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது நாகபட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் பல பண்ணைகள் இணைந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 44...

மலக்குழி மரணங்களுக்கு முடிவு எப்போது ? உரக்கப்பேசும் விட்னஸ் -சிறிராம்

13 Dec 2022

சென்னை நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரியில் வாழ்ந்து வரும் விதவை தாயின் மகன் பார்த்திபன் மலக்குழியில் கட்டாயப்படுத்தி இறக்கப்பட்டு கொல்லப்படுகிறார். நீதி கேட்டு தாயும் அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்தும் போராட்டமே இந்த படம். சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ள...

1 7 8 9 10 11 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW