குஜராத்தில் பாஜக வென்றது எப்படி? – அருண் நெடுஞ்செழியன்

11 Dec 2022

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 182  தொகுதிகளில்  156 இல் வெற்றி பெறுவது, அதுவும் நீண்டகாலமாக ஆளும் கட்சியாக இருந்து இமாலய வெற்றி பெறுவது கவனிக்கத்தக்க முடிவாக உள்ளது. குஜராத் தேர்தல்...

கம்யூனிஸ்ட் புரட்சியாளர் தோழர் என்.கே.நடராசன் மறைவுக்கு செவ்வணக்கம்!

10 Dec 2022

இகக (மா-லெ) விடுதலை அமைப்பின் மத்தியக்குழுத் தோழர், தமிழ் மாநிலச் செயலாளர் மூத்த தோழர் என்.கே.நடராசன் இன்று மாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் தொடங்கிய கம்யூனிஸ்ட் முழுநேர அரசியல் வாழ்க்கை நாமக்கல்...

தமிழக அரசே, அரசாணை 152 ஐ உடனடியாக ரத்து செய்! சனவரி 23 இல் தமிழக அளவில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் போராட்ட அறிவிப்பு! – தோழர் சதீஷ்

08 Dec 2022

08/12/2022 சென்னையில் இன்று தூய்மைப் பணியாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத அரசாணை 152 குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் கோவை வழக்கறிஞர் தோழர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சோசலிச தொழிலாளர்...

அண்ணல் அம்பேத்கரைக் காவிமயமாக்கும் சங்கிகளின் முயற்சிக்கு கண்டனம் தமிழ்நாடு அரசே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கைது செய்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை

08 Dec 2022

  திசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அன்று இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், அம்பேத்கர் காவிச் சட்டை, நெற்றிப் பட்டை , குங்குமப் பொட்டு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டிருந்தனர். தான்...

2020 இந்திய தேசிய புதிய கல்விக் கொள்கையும், ஏகபோக பன்னாட்டு சுரண்டலும் – சுரேஸ்

07 Dec 2022

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, தன் இரண்டாம் ஆட்சிகாலத்தில், தன் அகண்ட பாரத கனவை நனவாக்கும் முனைப்பில், வளரும் இளம் தலைமுறையினர் மத்தியில் காவிச் சிந்தனையை விதைக்கவும், ஏகபோக பன்னாhட்டு கார்பொரேட் சுரண்டலுக்கு ஏற்ற களமாக, இன்னும் வேகமான பாய்ச்சலான...

மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

06 Dec 2022

“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக  அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...

இந்திய ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் சனாதன அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

30 Nov 2022

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய லெலினிய மாவோ சிந்தனை சார்பில் இந்திய அரசின் சனாதன காவி-கார்ப்ரேட் அரசியலை  எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கரம்பக்குடி ஒன்றிய அமைப்பாளர் தோழர்...

வடக்கம்பட்டி குருசாமி சிபிஐ(எம்) ஒன்றியக்குழு உறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி சாதியச் சார்பாக செயல்படும் செக்காணூரணி காவல்நிலையத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

29 Nov 2022

மதுரையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி சார்பாக வடக்கம்பட்டி குருசாமி சிபிஐ(எம்) ஒன்றியக்குழுஉறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி சாதியச் சார்பாக செயல்படும் செக்காணூரணி காவல்நிலையத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர்...

தில்லி உழவர் எழுச்சி தொடங்கிய நாளான இன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணி

26 Nov 2022

தில்லி உழவர் எழுச்சி தொடங்கிய நாளான இன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணி கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்தனர். அதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு உழவர் சங்கம் தோழர்கள் பங்கெடுதனர்.

கிராமசபை நடத்தியதாக நாடகமாடியதைக் கண்டித்து ஆட்சியரிடம் புகார்

21 Nov 2022

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பகுதியில் கிராமசபை நடத்தியதாக நாடகமாடியதைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…மாவட்டத் தலைவர் தோழர் ஆ.காளிமுத்து, ஒட்டன்சத்திரம் வட்டார அமைப்பாளர் தோழர் ரெங்கசாமி..

1 8 9 10 11 12 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW