மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்!
கடந்த செப்டம்பர் 28 அன்று ஹிமாந்த் நகர், சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. இந்த கொடும் குற்றத்திற்கு காரணமானவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குழந்தை தக்கூர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட...