பத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு ?
– சைதாப்பேட்டை தாடண்டர் நகர் காவாங்கரையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிசை வாழ் மக்களை ‘குடிசை வரைபடத்தில் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் சென்னையில் இருந்து குடிசைகளை அப்புறப்படுத்தி நகரத்திற்கு வெளியே துரத்தும்...