தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் கலவரம் செய்ய தூண்டிய, கலவரம் செய்த இந்து முன்னணி, பாசகவினர் மீது வழக்குப் போட்டு குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாளில் ( 3-12-2025) பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாசகவினர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில்...