கொரோனா ஊரடங்கு – திரைக்குப் பின்னால் பறிக்கப்படும் அரசியல் சுதந்திரம்
இதுவரை உலகெங்கும் இரண்டு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனா நோய்த் தொற்றுடன் உயிரிழந்தனர். இந்த சாவுகளை தடுக்கமுடியாமல் முதலாளித்துவ அரசுகள் அம்பலப்பட்டு இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்நிலையில் காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி நடந்து...