ஏலம்விட்ட ஒன்றிய அரசு ஏலத்தை இரத்துசெய்ய நெருக்கடி! மக்களின் எழுச்சியும் சட்டமன்றத் தீர்மானமும்

25 Jan 2025

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 5000 ஏக்கர் நவம்பர் 7 ஏலம் விடப்பட்ட செய்தி..காட்டுத்தீ போல கிராமங்களில் பரவியது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் சுற்றுச் சூழல் போராளிகள் முகிலன், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில்...

மருத்துவர் – மக்கள் உறவு – மருத்துவர் கலைதாசன்

17 Jan 2025

இக்கட்டுரையின் ஒலிப்பதிவு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது பகுதி – 1 பகுதி – 2 கடந்த 2024 நவம்பர் மாதம் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு...

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் L&T சுப்ரமணியன் ஆகியோர் தினமும் 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றனர் – இது கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கான அழைப்பா? – சிறீராம்

12 Jan 2025

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஒரு மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். (வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணிநேரம் வேலை). உலக அளவிலான...

ஈழத்தில் ஜேவிபி – இனப் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டதா? – தோழர் செந்தில்

04 Dec 2024

ஓயாத அலைகளாய் விடுதலைப் போர் எழுந்த களத்தில் அநுர அலை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் 5 இடங்களும் கிழக்கில் 2 இடங்களும் எனத் தமிழர் தாயகப் பகுதிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சியான ஜேவிபி பங்குபெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி...

மதுரை மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

22 Nov 2024

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, நடுவளவு, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம், தெற்குளவு நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் 5000 ஏக்கரில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளது....

கஷ்மீர்: மீண்டும் வேண்டாம் அரசியல் விளையாட்டுகள்!

19 Nov 2024

பத்தாண்டு கால இடைவெளிக்கு பிறகு ஜம்மு கஷ்மீரின் 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதிகளை வழங்கும்...

தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 – ஏன் எதிர்க்க வேண்டும்? – கி.வே.பொன்னையன்

17 Nov 2024

உலகெங்கும் நிதி மூலதன சக்திகளான கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள நிலங்களையும் நிலம் சார்ந்த வளங்களையும் கைப்பற்றித் தனது தொழிற்சாலைகளை நிறுவி இலாபம் ஈட்டி வருகின்றனர்தமிழ்நாட்டிலும் ஆட்சியாளர்கள் அந்நிய மூலதனத்தை ஈர்க்கிறோம்; நாங்கள்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கெட்டிக்காரர்கள்;இங்கு தான் அன்னிய...

ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்

25 Oct 2024

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை மீதான விமர்சனக் குறிப்பு – சிறிராம்

19 Oct 2024

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 38 நாட்களாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு தற்போது முடித்துவைத்துள்ளது. CITU தலைமையில் தொழிற்சங்கம் அமைத்திட சாம்சங் நிர்வாகம் இறுதிவரை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து...

அநுர சிறிலங்காவின் மீட்பராக வழியென்ன? – செந்தில்

15 Oct 2024

  அநுரகுமார திசநாயக்காவின் வெற்றி தெற்காசிய அளவில் உள்ள பெரும்பாலான, இனச்சிக்கலைக் கருத்தில் கொள்ளாத இடதுசாரி கட்சிகளால் வரவேற்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் சிறிலங்கா மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது என்று பார்க்கப்படுகிறது. இனவாதப் புதைக்குழியில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள்...

1 13 14 15 16 17 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW