இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சியின் சமநிலைக்கு சவால் விடும் வகையில் பெரும்பாலான மாநிலங்களுக்கு எட்டாக்கனியாக ஒன்றிய அரசின் சலுகைகள் உள்ளன. சந்தேகங்களை எழுப்பும் வகையில் குசராத்தை நோக்கி பாயும் முதலீடுகளும் ஒன்றிய அரசின் பொருளாதார பாரபட்சமும் உள்ளன. 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச்...
இந்த அறிக்கையோட முன்னுரையில மத்திய அரசு தமிழ்நாட்டோட ஒத்துழைச்சு செயல்படலன்னு சொல்லியிருக்காங்க. தமிழ் நாட்டுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்களை பகிர்ந்துகொள்ளாத மத்திய அரசு நீட் (NEET), புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) போன்ற கொள்கைகளை கட்டாயமாக்கி, கடன்களுக்கு வரம்பிடுவதன்...
(மாணவ செயல்பாட்டாளரான ஷர்ஜில் இமாம் பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ கிராமத்தைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது அவர் அளித்த உரைகளுக்காக, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு...
ரொம்ப வரவேற்கத்தக்க விதமா தமிழ்நாட்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்றதுக்கு முதல் நாள் முதன் முதலாக 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை இந்த முறை வெளியிட்டுருக்காங்க. இதற்கான முன்முயற்சிகளை திறம்பட செஞ்சு வெளியிட்ட தமிழ்நாட்டின் திட்டக் குழுவுக்கும், அதன் துணைத்...
ஒரு தலைவர் இறந்துவிட்டால் அவர் இறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களின் செயல்பாடுகளை மறந்து புனிதராக்கியவர்களும் உண்டு. இன்று காவல் தெய்வங்களாய் சமூகத்தில் உலாவும் நம்மிடையே வாழ்ந்த மனிதர்களை கொன்று தெய்வமாக்கி கோயில் கட்டி புனிதாராகியோரும் உண்டு. அதனடிப்படையில் சில நூறு ஆண்டுகளுக்கு...
பெர்னி சாண்டர்ஸ் உரையின் மொழிபெயர்ப்பு எலான் மஸ்க்கிற்கு நன்றி சொல்லும் வழக்கம் எனக்கு இல்லை, ஆனால், நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் ஓர் உண்மையை அவர் மிகத்திறமையாக விளக்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சிறுகும்பலாட்சியின் கீழ் உள்ள சமூகத்தில்...
நம்ம நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செஞ்சுருந்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையோட நிறை குறைகளை இப்போ பாப்போம். 2024-25ல தமிழ்நாட்டோட வருவாய் வரவினங்கள் 2,93,906 கோடி ரூபாயா இருந்துச்சு. அதை விட 12.8% அதிகமா 2025-26ல 3,31,569 கோடி ரூபாயா...
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கெல்லையில் அமைந்துள்ள கோமா என்ற நகரத்தின்மீது எம்.23 என்றழைக்கப்படும் புரட்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக செய்திகள் பரவத் தொடங்கின. கையில் அடிபட்ட நிலையில் காங்கோ இராணுவ வீரர் ஒருவர் அழுத நிலையில் பேசிய...
சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் சரியான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்கின்றனர். நமது ஊரில் வட இந்திய தொழிலாளர்கள் எப்படி கட்டுமானம், உணவக துறைகளில் வேலை செய்கிறார்களோ, அதே போல் அந்நாட்டில் இந்த ஆவணங்களற்ற தொழிலாளர்கள் முறைசாரா தொழில்துறையில்...