மக்களை மடிய விட்டு பிணக் காட்டை ஆட்சி செய்கிறது மோடி அரசு
கொரோனா முதல் அலை தாக்குதலில் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியானதை கண்டு வெம்பிய நாம் இன்று அதன் இந்திய பதிப்பிற்கு சாட்சியாகிவிட்டோம். தற்போதைய இரண்டாம் அலையில் பெருந்தொற்று அதிகரிப்பால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை இதோடு தடுப்பூசி...