சாலையோர உணவுக்கடைகள் என்ன கள்ளச்சாராயம் விற்பவர்களா ? எங்களுக்கு ஏன் அனுமதி இல்லை ?
(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 1) எந்த ஊர் என்று கேட்கத் தூண்டும் அளவிற்கு அழகு தமிழில் பேச தொடங்கினார் வத்தலகுண்டை சேர்ந்த சாந்தி அம்மா. இருபது ஆண்டுகளுக்கு மேல் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில்...