நீட்டி முழங்கும் வெற்றுரைகள் வேண்டாம் – நிதி வேண்டும் பிரதமரே!
தில்லி அரசின் மாமன்னராக கருதிக் கொண்டு வெற்று உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர். முழு ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் பற்றிய எவ்வித கவலையும் இல்லை, இதில் மாநில அரசுகளே நேருக்குநேர் கொரோனா பேரிடரையும் மக்களின் துயரங்களையும் எதிர்கொண்டு வருகின்றன என்ற...