ஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன?
2021 – மீண்டுமொரு மார்ச் மாதத்தின் வருகையால் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இருக்கும் ஜெனிவாவை நோக்கி ஈழ ஆதரவாளர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர். ஐநா மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலேவின் அறிக்கைக்கும் இப்போது வெளிவந்திருக்கும் வரைவுத் தீர்மானத்திற்கும் திட்டவட்டமான இடைவெளி...