#மதுரை_07_05_2018_ஓபுளாப்படித்துறை மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம் பங்கேற்றோர்: தோழர் நன்மாறன் சிபிஐ – எம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மீ.த.பாண்டியன், தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்...
அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...
மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...
தஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம்| Share
#மதுரை_29_04_2018 தமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் #எழுத்தாளுமை_அர்ஷியா_படத்திறப்பு : தோழர் அருணாசலம் – மேகா பதிப்பகம் #கலை_நிகழ்ச்சிகள் பறை – ஒயில் – மல்லர் கம்பம்: ஆணையூர் தங்கப்பாண்டியன் குழு – தமிழர் கலை பண்பாட்டு கழகம்...
எஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். #சன் நியூஸ் செய்தி சத்யம் தொலலைக்காட்சி Share
#மதுரை_20_04_2018 காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி! தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம் முன்னெடுப்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் வழங்கப்பட்டது. மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியைச் சந்தித்து மெழுகுவர்த்தி அல்லாத அஞ்சலிக் கூட்டம் அனுமதி...