தமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்!

10 Oct 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம். நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவரும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரகுவை பாசக காவிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அண்மையில்...

தொட்டதற்கெல்லாம் தடியடி! எடுத்ததற்கெல்லாம் ஊபா! காவிகளின் காட்டாட்சி! எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்!

09 Oct 2020

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை நாட்டின் மனசாட்சியை உலுக்குகிறது. தாகூர் மற்றும் தலித் சமூக சாதிய முரண்பாட்டின் உள்ளடக்கம் கொண்ட பாலியல் வன்முறையாக இது நடந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு சாதிய சமூக அடித்தளமும் உத்தரபிரதேச அரசப் பாதுகாப்பும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்...

‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Oct 2020

தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் கடந்த 05-10-2020 இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக இன்று 8.10.2020 வியாழன் அன்று மாலை...

அறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்

26 Sep 2020

திருவிளையாடல் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா பாண்டிய மன்னன் அவையில் பாடி முடித்தபின் ஒரு போட்டியை அறிவித்து அதில் தான் வென்றுவிட்டால், அதன்பிறகு பாண்டிய நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக்கூடாது என்று கூறுவதாக ஒரு காட்சி வரும்.  அதுபோல் அறுதிப் பெரும்பான்மை...

21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

25 Sep 2020

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று...

இந்திய அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

25 Sep 2020

ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை நாள்: 25-09-2020, வெள்ளி, காலை 11 மணி, இடம்: இந்திய உணவுக் கழகம் அருகில், நுங்கம்பாக்கம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை...

காவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க!

23 Sep 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்  இனிமேல் காவல் வன்முறையை மட்டுப்படுத்தும்  என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இயல்பாய் எழுந்தது. ஆனால் அதற்கு...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி! மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்!  

22 Sep 2020

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்க அறிக்கை கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் 13-9-2020 அன்றிரவு மீட்கப்பட்டனர் என்ற...

நீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.

18 Sep 2020

நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான நெருக்கடியில் தமிழகத்தில் வட்டார சாதி வேறுபாடு இன்றி அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன, இந்தாண்டு கல்வியில் முன்னேறிய நாமக்கல், மதுரை நகரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவரும், அரியலூர் தருமபுரி என கல்வி ரீதியாக...

ஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்

18 Sep 2020

1962 இந்திய சீனப் போருக்குப் பிறகு முதல்முறையாக இருநாட்டு இராணுவத்திற்கு இடையிலான கைகலப்பில் இருபது இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு பிறகு இந்திய சீன எல்லைத் தகராறு அன்றாட தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. (சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி...

1 21 22 23 24 25 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW