தமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்!
-தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம். நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவரும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரகுவை பாசக காவிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அண்மையில்...