பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்!
கடந்த ஆகஸ்ட் 30 அன்று, நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்து வங்கிகளை 4 வங்கிகளின் குடையின்கீழ் கொண்டுவருவதாக அறிவித்தார்....