IMP

கொரோனா தடுப்பு ஊரடங்கை அமுல்படுத்த துணை இராணுவ படை தேவையற்றது, வருகையை நிறுத்து! புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்து! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை – 30-3-2020.

30 Mar 2020

கொரோனா கொள்ளைநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சமூக விலக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலான மக்களும் ஏற்று சுயக்கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் கடைபிடித்து வருகிறார்கள். மேலும்  ஊரடங்கு அமல் படுத்தி விட்டு மக்களிடம்  அத்தியாவசிய பொருட்களை தேவைகளை  அரசு...

கொரோனா இன்று கொல்லும், அரசின் கொள்கைகள் தொடர்ந்து கொல்லும்!

29 Mar 2020

அனைவருக்குமான மருத்துவ சேவை (universal health care) வழங்கிடு அனைவருக்குமான அடிப்படை ஊதியத்தை (universal basic income) வழங்கிடு! அரசியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தாதே! (stop draconian measures) ஆங்கிலத்தில் ’pandemic’ என அழைக்கபடும் உலகுதழுவிய கொள்ளை நோயாக கொரோனா பரவி வருகிறது. டிசம்பர்...

கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின்  கூட்டறிக்கை

23 Mar 2020

கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே...

கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!

21 Mar 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும்...

யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

09 Mar 2020

இந்தியாவின் நான்காவது  பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில்  வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம் – இந்துத்துவப் பாசிச பயங்கரம்! – மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

03 Mar 2020

02-03-2020, திங்கள், மாலை 4:00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில்...

தமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்!

19 Feb 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரு மாதங்களாக நாடு தழுவியப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் திமிர்த்தனத்தின் உச்சமாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்’ என்று முதல்வர் எடப்பாடி சலம்புகிறார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19...

தேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் !

09 Feb 2020

அன்பார்ந்த தமிழக மக்களே, மத்திய மோடி – ஷா கும்பலின் பாசிச ஆட்சி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து அப்பாவி மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சித்து வருகிறது, தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஈழத்...

2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!

26 Jan 2020

       கடவுள்கள் இறப்பதில்லை. சில நேரத்தில் இறந்தால்கூட மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவதுண்டு. எனவே, பெரும்பாலும் கடவுள்களின் பிறந்த நாட்கள் மட்டும்தான் தெரியும், அவை சமய நம்பிக்கை கொண்டோரால் கொண்டாடப்படுகின்றன. தம்மை கடவுளின் மறுபதிப்பாய் கருதிக் கொண்ட மன்னர்களுடைய பிறந்த நாட்கள் வரலாற்றில்...

குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு (CAA, NPR, NRC) குறித்த விரிவான கேள்வி-பதில்கள்..

28 Dec 2019

 பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (CAA-2019) எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) எதிராகவும் நாடெங்கிலும் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், அறிவாளிகளும், சிறுபான்மை மக்களும் போராடி வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள்...

1 37 38 39 40 41 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW