IMP

கொரோனாவிற்கு பிந்தைய உலக ஒழுங்கு

24 Apr 2020

கொரோனா தொற்று நாம் அறிந்த வரையில் உலகத்தின் அடிப்படை போக்கையே மாற்றக் கூடும், குறிப்பாக உலக ஒழுங்கு, அதன் அதிகார சமநிலை, தேசிய பாதுகாப்பு குறித்த பாரம்பரிய கருத்துக்கள், உலகமயமாக்கலின் எதிர்காலம் போன்றவைகளின் போக்குகள் பெருமளவு மாறக்கூடும். ஒரு புறம் ஒன்றோடொன்று...

பொருளாதார நிவாரணம்: செய்ய வேண்டியது என்ன? – பகுதி 1

21 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அமலாக்கப்பட்ட முதல் சுற்று ஊரடங்கு உத்தரவில் பொதுவாக யாருக்கும், இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கவில்லை. அதேநேரம் முன்தயாரிப்பின்றி அமலாக்கப்பட்ட ஊரடங்கால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கால் நடையாக நடந்துசென்றதும் அதில் சிலர்...

பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி

21 Apr 2020

“எதிர்பாராத வருவாயிழப்பு மற்றும் சேமிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இப்போதைக்குத் தேவையான உணவு தானியங்கள் இருந்தாலும் கூட, அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடைக்காரர்கள் மீண்டும் விற்பனைப்பொருட்களை வாங்க முதலீட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”...

பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?

18 Apr 2020

இந்நாட்டின் 953 பெரும் பணக்காரக் குடும்பங்களின் மீது 4% விதிக்கப்படும்  வரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 1% அரசுக்குக் கிடைக்கும் – அரசு தற்போது அறிவித்துள்ள தொகையைவிட இது அதிகம் கொவிட் பெருந்தொற்று, அரசுகள் எவ்வாறு தங்கள் இதயத்தைத்...

தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் !

17 Apr 2020

மோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை...

ஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் !

16 Apr 2020

ஏப்ரல் 30 வரை தமிழகம் தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என நேற்று ஏப்ரல் 13 அன்று முதல்வர் அறிவித்தார். மே 3 வரை இந்திய அளவிலான ஊரடங்கு என்று ஏப்ரல் 14 அன்று பிரதமர் அறிவித்தார். ஏப்ரல் 20 க்குப் பின்...

கொரோனா ஊரடங்கு காலத்திலும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா கைது! – கண்டனம்

15 Apr 2020

ஏப்ரல் 14க்குள் சரணடைய வேண்டும் என ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்  தேசிய புலனாய்வு முகாமையிடம் (NIA) சரணடைந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள். 2018இல் மராட்டிய பேஷ்வாக்களைத் தோற்கடித்த மஹர் மாவீரர்களின்...

நீட்டி முழங்கும் வெற்றுரைகள் வேண்டாம் – நிதி வேண்டும் பிரதமரே!

15 Apr 2020

தில்லி அரசின் மாமன்னராக கருதிக் கொண்டு வெற்று உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர். முழு ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் பற்றிய எவ்வித கவலையும் இல்லை, இதில் மாநில அரசுகளே நேருக்குநேர் கொரோனா பேரிடரையும் மக்களின் துயரங்களையும் எதிர்கொண்டு வருகின்றன என்ற...

பசியினால் வாடும் ஏழைகளுக்கு அரசு என்ன செய்யும் ? புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப என்ன வழி ? சிறு குறு தொழில்கள் எப்படி பாதுகாக்கப்படும் ? – பிரதமர் மோடியின் இன்றைய உரையில் பேசத்தவறியவை….

14 Apr 2020

பிரதமர் நரேந்திர மோடி இன்று  மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி, மே-3 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதாகவும், மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் தெரிவித்துள்ளார். வெறும் நான்கு மணிநேர அவகாசத்துடன்  மார்ச் 25 ஆம் தேதி கொரோனா வைரஸ்...

அம்பேத்கர் பிறந்தநாளில் கைது செய்யப்படும் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே’வின் திறந்த மடல்

14 Apr 2020

புனேவில் உள்ள பீமா கோரேகான் நினைவிடத்தில் 2018  ஜனவரி 1  அன்று இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து மோடியின் அரசு கைது செய்தது....

1 35 36 37 38 39 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW