IMP

மானுட விடுதலைக்கு மார்க்சியத்தை பிரசவித்த காரல் மார்க்ஸ் 202

05 May 2020

 1818ல் மே – 5ல்  ஜெர்மன், ரைன் நதிக்கரையோரம் அமைந்துள்ள டிராய் நகரில் பிறந்தவர் பேராசான் கார்ல்மார்க்ஸ் 202வது பிறந்த தினம் இன்று. படர்ந்த தாடிக்கும், அகன்ற முகத்திற்கும், கூர்மையான கண்களுக்கும், மனித குல விடுதலையை நேசிக்கின்ற புன்னகைக்கும் சொந்தக்காரர்தான் ஜெர்மன்...

டிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்

04 May 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்கள் சர்ச்சையையும் கோபத்தையும் சமயங்களில் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றழைத்தது முதல் கொரோனா சிகிச்சைக்கு கிருமி நாசினியை உடலில் செலுத்த பரிந்துரைத்தது வரை ஒவ்வொரு...

முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு

02 May 2020

14ஆம் நூற்றாண்டில் பிளேக் கிற்கு பின் நடைபெற்ற விவசாயப் புரட்சி நிலப்புரத்துவத்தை நீக்கியது. COVID-19 க்கு பின்னால் முதலாளித்துவத்திற்கும் அது திரும்புமா? ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ எனும் பாக்டிரியாவின் காரணமாக உருவான பிளேக் பெருந்தொற்று கி.பி 1340 களில் மங்கோலியாவில் இருந்து மேற்கு...

மே தினம் நீடூழி வாழ்க! முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! கொரோனாவே சாட்சி! சோசலிசமே மீட்சி!

30 Apr 2020

அனைவருக்கும் உணவு, வேலை, நல்வாழ்வை உறுதிசெய்ய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்! சோசலிசம் படைத்திடுவோம்!   மே தின கருத்துரை – காலை 10.30 மணி முதல் – 11.30 வரை   தலைமை உரை: தோழர் சதீஸ், பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்  ...

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

30 Apr 2020

(ஏழைகளுக்கு  பட்டினிச்சாவு, பெரும் முதலைகளுக்கு கடன் தள்ளுபடி!) அரசின் பொது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்காமல் நவீன நீரோ மன்னனாக பிரதமர் மோடி நாட்டு மக்களை வறுமையிலும் பசியிலும் தவிக்க...

கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?

30 Apr 2020

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அறிவியல் கண்ணோட்டம் தேவை. அதில் வெறும் மருத்துவம், நலவாழ்வு சார்ந்தவை மட்டுமின்றி மக்களின் சமூக பொருளியல் சார்ந்தவை அதன்மேல் கட்டப்பட்டுள்ள பண்பாடு சார்ந்தவை குறித்தும் நுட்பமான அறிவியல் பார்வை தேவை. 7 நாள் ஊரடங்கு...

பொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்

29 Apr 2020

பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக திறப்பதை குறித்து அரசு யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். நீண்ட காலம் இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்திருக்க முடியாது என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும்...

ஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா?

28 Apr 2020

இரண்டாம் சுற்று ஊரடங்கு காலமும் முடிவடையப் போகிறது. ஊரடங்கை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. ஓடிசா முதல்வரும் மே 30 வரை நீட்டிக்க...

பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!

27 Apr 2020

ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். சொத்து வரியை (wealth tax) மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் (taxable income)  4 சதவீத...

பொருளாதார நிவாரண உதவியை மத்திய அரசு செய்ய மறுப்பதேன்?

25 Apr 2020

நாற்பது நாள் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. ஆனால் இதுவரை பொருளாதார நிவாரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8  விழுக்காடு மட்டுமே மோடி அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய்....

1 34 35 36 37 38 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW