IMP

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற  நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு!

03 Jul 2019

சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரும் கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின்  வெற்று வாக்குறுதி தேவையில்லை…உடனடி நடவடிக்கைக்கான தீர்மானமே தேவை! தமிழகம் முன்னோடி மாநிலம், அறிவியல் பூர்வமான திட்டங்களை அமலாக்குவதில் முன்னேறிய மாநிலம், காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு! மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!

19 Jun 2019

  மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை அன்பார்ந்த மக்களே வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வளம் குன்றா மண்ணிலே தலைமுறை தலைமுறையாக நமது நாகரிகம் செழித்து வந்திருக்கிறது. இனி இந்த மண்ணிலே நாம் வாழ முடியுமா? என்பதுதான்...

தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!

19 Jun 2019

“ உலகத்தில் எந்த நாட்டு வரலாற்றைப் பார்த்தாலும் கர்வப்பட ஏதுமில்லை. இன்னொருவனைப் பரிதவிக்கவிடுவது போரின் இரத்தத்தில் மிதப்பது அருவெறுப்புத் தரும் பேய்களின் கூத்து.. ஏழைகளைக் கொடுமைப் படுத்துதல் அவர்களைச் சுட்டுத் தின்னுதல்.. இதுதானே வரலாறு? யுத்த பூமி இல்லாத இடமேயில்லை இறந்தகாலம்...

இராஜராஜசோழனும் சாதி அமைப்பும்  சில விவாதப் புள்ளிகள்..

17 Jun 2019

இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல, அது இருண்ட காலம் என இயக்குநரும் தோழருமான பா.இரஞ்சித் சொன்னது பல்வேறு அரசியல் முகாம்களில் இருந்து பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  மீண்டுமொரு முறை இராஜராஜ சோழன் கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பறையர்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும்...

கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா?

12 Jun 2019

  புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் –...

முகிலன் உயிருடன் இருக்கிறாரா? பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்!

31 May 2019

கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.19, காலை 10மணி, வள்ளுவர்கோட்டம், சென்னை. ஒருங்கிணைப்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம். ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்! இப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊடகத்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி.  மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா? இல்லையா? என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது. அணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது. பொதுத்தேர்தலின்...

கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  தோழர் பாலன் கைது – கண்டனம்!

22 May 2019

நாகை மாவட்டம் மே.மாத்தூர்  முதல் மாகாணம் வரை நாற்று நட்டுள்ள விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளைக் காவல்துறைப் பாதுகாப்புடன் பொக்லீன் எந்திரங்களை இறக்கி விரைவுபடுத்தி வருகிறது. இதற்கெதிராக தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் விவசாயிகளுடன்...

பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 May 2019

  நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம்...

விருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை

17 May 2019

கடந்த 8.5.2019 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமூகத்தில் பெண்கள் மீது நடக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறைக் கொலைகளின்...

மே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

16 May 2019

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட   15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்! மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது....

1 40 41 42 43 44 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW